நீதிபதி முன் மனைவியை வெட்டிய கணவன்

Webdunia
செவ்வாய், 19 மார்ச் 2019 (13:00 IST)
சென்னை  குடும்பநல நீதிமன்ற வளாகத்தில் பலத்த போலீஸார் இருந்தும் இன்று மனைவியை கத்தியால் வெட்டிய கணவரால் பரபரப்பு.
சென்னை குடும்பநல நீதிமன்றத்திற்குள் நீதிபதி கலைச்செல்வன் முன் மனைவி வரலட்சுமியை கணவன் சரவணன் கத்தியால் வெட்டியதால் நீதிமன்ற வளாகத்தில் பரப்பு ஏற்பட்டது.
 
குடும்ப நல நீதிமன்றத்தில் நீதிமன்ற  அறையில் நீதிபதி முன் மனைவியை சரமாரியாக வெட்டினார் கணவன் சரவணன். இதனையடுத்து காயமடைந்த வரலட்சுமிக்கு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
 
நீதிமன்ற வளாகத்துக்குள் அதுவும் நீதிபதியின் முன்பு இக்கொலை முயற்சி நடந்ததால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாமல்லபுரத்தை சுற்றி பார்க்க இலவசம்!.. தமிழக அரசு அறிவிப்பு!...

ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்க மாட்டோம்.. திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்: விசிக

எக்ஸ் வலைத்தளம் திடீரென முடங்கியதா? விளக்கம் அளிக்காத எலான் மஸ்க்..!

செங்கோட்டை குண்டுவெடிப்பு சதியில் ‘பிரியாணி’ தான் கோட்வேர்டா? அதிர்ச்சி தகவல்கள்!

ஷேக் ஹசீனாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டன வங்கதேச சர்வதேசத்தின் உள்விவகாரம்: சீனா

அடுத்த கட்டுரையில்
Show comments