Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனைவியிடம் சண்டை போட்ட கணவன் தூக்கு போட்டு தற்கொலை!

Webdunia
திங்கள், 19 நவம்பர் 2018 (19:32 IST)
சென்னையில் உள்ள எர்ணாவூர் அருகே சுனாமி குடியிருப்பில் சங்கர் என்பவ்ர் வசித்து வந்தார்.
கூலித் தொழிலாளியான சங்கருக்கு சில வருடங்களுக்கு முன் திருமணமாகி உள்ளது. ஆனால் மனைவியுடன் சண்டையிட்டு பிரிந்து இருவரும் தனித்தனியே வாழ்ந்துவந்தனர்.
 
இந்நிலையில் தன் வீட்டில் யாரும் இல்லாத வெறுமையும்,மனைவி இல்லாட விரக்தியில் இருந்த சங்கர் தனியாக இருந்த வேளையில் வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
 
இது பற்றி தகவல் அறிந்து வந்த போலீஸா சங்கர் தற்கொலைக்கான காரணம் பற்றி விசாரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிறார்களுடன் பாலியல் உறவா? ட்ரம்ப் மீது வெடிக்குண்டை போட்ட எலான் மஸ்க்! - அதிர்கிறது அமெரிக்கா!

பீகார் சென்றது தமிழக முதியவரின் சடலம்.. உறவினர்கள் அதிர்ச்சி.. அரசு மருத்துவமனையில் அலட்சியம்..!

அன்னைக்கி காலையில 6 மணி இருக்கும்.. முதல்வரின் ட்வீட் குறித்து கேலி செய்த ஈபிஎஸ்..!

திமுக கூட்டணியில் தேமுதிக இணைகிறதா? அமைச்சர் கே.என்.நேரு தகவல்..!

நாட்டில் நல்லது நடக்க வேண்டும் என்று சிந்திக்க கூடியவர் ஆடிட்டர் குருமூர்த்தி: நயினார் நாகேந்திரன்

அடுத்த கட்டுரையில்
Show comments