Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனைவியிடம் சண்டை போட்ட கணவன் தூக்கு போட்டு தற்கொலை!

Webdunia
திங்கள், 19 நவம்பர் 2018 (19:32 IST)
சென்னையில் உள்ள எர்ணாவூர் அருகே சுனாமி குடியிருப்பில் சங்கர் என்பவ்ர் வசித்து வந்தார்.
கூலித் தொழிலாளியான சங்கருக்கு சில வருடங்களுக்கு முன் திருமணமாகி உள்ளது. ஆனால் மனைவியுடன் சண்டையிட்டு பிரிந்து இருவரும் தனித்தனியே வாழ்ந்துவந்தனர்.
 
இந்நிலையில் தன் வீட்டில் யாரும் இல்லாத வெறுமையும்,மனைவி இல்லாட விரக்தியில் இருந்த சங்கர் தனியாக இருந்த வேளையில் வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
 
இது பற்றி தகவல் அறிந்து வந்த போலீஸா சங்கர் தற்கொலைக்கான காரணம் பற்றி விசாரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வு நாடகத்திற்கு முற்றுப்புள்ளி வையுங்கள்! சென்னை மாணவி தற்கொலை குறித்து ஈபிஎஸ்..!

திடீரென டெல்லி சென்ற செங்கோட்டையன்.. பதில் கூற மறுத்த எடப்பாடி பழனிசாமி..!

அதிக வரி விதிக்கும் இந்தியா என்று சொன்ன டிரம்ப்.. இப்போது ஏன் திடீர் மாற்றம்?

நீதிமன்றத்தை தவறாக வழிநடத்த முயற்சிக்கும் எக்ஸ்.. மத்திய அரசு குற்றச்சாட்டு

தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு.. 67 ஆயிரத்திற்கு இன்னும் கொஞ்சம் தான்..!

அடுத்த கட்டுரையில்
Show comments