Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரும்புக் கடையில் பணத்தை கொள்ளையடித்த கணவன், மனைவி - வைரலாகும் வீ டியோ

Webdunia
புதன், 18 செப்டம்பர் 2019 (19:41 IST)
திருச்சி மாவட்டம் மணபாறை அருகேயுள்ள இரும்புக் கடையில் பணத்தை கொள்ளையடித்துச் என்ற கணவன். மனைவியை போலீஸார் வலைவீசித் தேடி வருகின்றனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பிரபல இரும்புக் கடையை நடத்திவருபவர் பர்ஷத் அலி. இவரது கடைக்கு நேற்று துருக்கி நாட்டைச் சேர்ந்த தம்பதியர் வந்துள்ளனர். கடையில் சில பொருட்களை வாங்கிவிட்டு, அதற்கு ரூ. 2000 பணத்தாளைக் கொடுத்துள்ளனர். 
அப்போது, கடையில் இருந்த ஊழியர்களின் கவனத்தை திசை திருப்பி, கபா பெட்டியில் இருந்த ரூ. 17 ஆயிரத்தை கண் இமைக்கும் நேரத்தில் திருடிச் சென்றனர். இந்தக் காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவு கேமாவில் பதிவாகியிருந்தது.
பின்னர், கடையில் பணத்தைக் காணாவில்லை என கடை உரிமையாளர், காவல் நிலையத்தில் அளித்த புகார் அடிப்படையில் போலீஸார் சிசிவிடி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, வெளிநாட்டைச் சேர்ந்த திருட்டு தம்பதிகளைத் தேடி வருகின்றனர். 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சொந்த மகளை கொலை செய்தவர்.. சாட்ஜிபிடி கொடுத்த பொய்யான தகவலால் அதிர்ச்சி..!

உக்ரைன் - ரஷ்யா போலவே காசா மீதும் இஸ்ரேல் தொடர் தாக்குதல்.. பெரும் அதிர்ச்சி..!

ஊடகங்களாவது கேள்வி எழுப்பியிருக்கலாம்: தொகுதி மறுசீரமைப்பு கூட்டம் குறித்து ஆர்.எஸ்.எஸ்..!

கேள்விக்குறியான அமைதி பேச்சுவார்த்தை.. உக்ரைன் மீது ரஷ்யா சரமாரியான தாக்குதல்..!

மார்ச் 24, 25ஆம் தேதிகளில் வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்தில் திடீர் திருப்பம்.. என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments