Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொட்டிகளை சுத்தம் செய்ய மனிதர்களை பயன்படுத்தக் கூடாது- மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்

Webdunia
வியாழன், 7 மே 2020 (20:51 IST)
மூன்றாம் கட்டமாக கொரானா தடுப்பு காரணமாக மூன்றாம கட்டமாக மே 17 ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், தமிழகத்தில் சிறிது தளர்வுகளுடன் தொழிற்சாலைகள், கடைகள், மதுபானக் கடைகளை திறக்க அரசு உத்தர விட்டுள்ளது.
 

இந்நிலையில், தொட்டிகளை சுத்தம் செய்ய மனிதர்களை பயன்படுத்தக் கூடாது என மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கூறியுள்ளதாவது :

ஆலைகளைத் திறக்கும்போது தொட்டிகளை சுத்தம் செய்ய மனிதர்களை பயன்படுத்தக் கூடாது .

அப்படி  சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுவோருக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட வேண்டும் என மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மியான்மர் நிலநடுக்கம்.. 5 நாட்களுக்கு பின் ஒருவர் உயிருடன் மீட்பு..

வக்பு நிலங்களில் பள்ளிகள் கட்ட வேண்டும்: பிரதமருக்கு ரத்தத்தால் கடிதம் எழுதிய இந்து மத துறவி..!

தேசிய ஆண்கள் ஆணையம் அமைக்க வேண்டும்’ பெண் சாமியார் கோரிக்கை

சென்னை, மதுரை, தேனியை அடுத்து கடலூரில் ஒரு என்கவுண்டர்.. ரவுடி சுட்டு கொலை..!

அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட செல்வப்பெருந்தகை பேச்சு.. அப்படி என்ன பேசினார்?

அடுத்த கட்டுரையில்
Show comments