Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் உள்ள கட்டுப்பாட்டு பகுதிகளின் எண்ணிக்கை: சுகாதாரத்துறை தகவல்!

Webdunia
வியாழன், 12 ஆகஸ்ட் 2021 (20:08 IST)
தமிழகத்தில் தற்போது கொரோனா கட்டுப்பாட்டு கருவிகள் எண்ணிக்கை குறித்து சுகாதாரத்துறை சற்றுமுன் அறிவித்துள்ளது 
 
அதன்படி தமிழகத்தில் மொத்தம் 471 கொரோனா கட்டுப்பாடுகள் பகுதிகள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் சென்னையில் மட்டும் 85 கட்டுப்பாட்டு பகுதிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
 
கடந்த ஜூலை 23ஆம் தேதி இருந்த 9 மாவட்டங்களில் கட்டுப்படுத்த பகுதிகள் முழுமையாக அகற்றும் செய்யப்பட்டுள்ளன என்றும் சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. ஈரோடு பகுதியில் 46 கட்டுப்பாட்டு பகுதிகள், நீலகிரி மாவட்டத்தில் 43 கட்டுப்பாட்டு பகுதிகள், தஞ்சாவூர் பகுதியில் 40 கட்டுப்பாட்டு பகுதிகள் உள்ளன என்று தமிழக அரசின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது 
 
தமிழகத்தில் சென்னையில் மட்டும் முதல் அலையின்போது 500க்கும் மேற்பட்ட கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இருந்த நிலையில் தற்போது தமிழகம் முழுவதும் 500க்கும் குறைவான கட்டுப்பாட்டு பகுதியில் தான் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கண்ணிமைக்கும் பொழுதில் காணாமல் போன உயிர்கள்! உத்தரகாண்ட் மேகவெடிப்பு அதிர்ச்சி வீடியோ!

உத்தரகாண்ட் நிலச்சரிவு.. வயநாடை விட மோசமா? ஒரு கிராமத்தையே காணவில்லை..

தவணை கட்டாததால் ஜேசிபி இயந்திரம் ஏலம்.. வங்கியில் புகுந்து ஊழியர்களை அடித்து நொறுக்கிய கும்பல்..!

விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.. தேதியை அறிவித்த ஈபிஎஸ்..!

கலைஞர் பல்கலைக்கழகம் மசோதா.. ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த கவர்னர் ஆர்.என்.ரவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments