Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கள்ள நோட்டுகளை ஒழிப்பது எப்படி? - +2 மாணவர்களின் சூப்பர் ஐடியா!

Webdunia
புதன், 9 நவம்பர் 2016 (12:21 IST)
கள்ள நோட்டுகளை எந்த வகையில் ஒழிக்க முடியும் என்பது குறித்து பண்ணிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் தெரிவித்த யோசனையை பத்திரிக்கையாளர் ஞானி பகிர்ந்துள்ளார்.


இது குறித்து ஞானி தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:

சில மாதங்களுக்கு முன்பு பண்ணிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் உடனான உரையாடலின்போது, சரியான வகையில் பண பரிவர்த்தனையை செயல்படுத்துவது என்பது குறித்து சிறந்த வழிமுறையை அவர்கள் தெரிவித்தனர். மற்ற வணிகப் பொருட்களுக்கும் காலக் கெடு [Expiry date] இருப்பது போல, ரூபாய் நோட்டுக்கும் காலக் கெடு அச்சிடப்பட வேண்டும்.

காலக்கெடு முடியும்போது வேறு நோட்டுக்கள் மாற்றிக்கொள்ளும் வண்ணம் அறிவிக்க வேண்டும். இவ்வாறு செய்தால், தவிர்க்க முடியாதபடி பணி பரிவர்த்தனையை கண்காணிக்க முடியும்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

8 மாவட்டங்களில் இன்று காலை மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

டெஹ்ரானில் இருந்து அனைவரும் வெளியேறுங்கள்: இஸ்ரேலை அடுத்து டிரம்பும் எச்சரிக்கை..!

டெல்லி குறித்து தமிழக இளைஞரின் பார்வை.. வைரலாகும் சமூக வலைத்தள பதிவு..

ஈரான் அரசு டிவி நிலையம் மீது இஸ்ரேல் தாக்குதல்.. செய்தி வாசித்த பெண் அலறியடித்து ஓட்டம்..!

இன்னொரு ஏர் இந்தியா விமானம்.. நடுவானில் எஞ்சின் பழுது.. பயணிகள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments