Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கள்ள நோட்டுகளை ஒழிப்பது எப்படி? - +2 மாணவர்களின் சூப்பர் ஐடியா!

Webdunia
புதன், 9 நவம்பர் 2016 (12:21 IST)
கள்ள நோட்டுகளை எந்த வகையில் ஒழிக்க முடியும் என்பது குறித்து பண்ணிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் தெரிவித்த யோசனையை பத்திரிக்கையாளர் ஞானி பகிர்ந்துள்ளார்.


இது குறித்து ஞானி தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:

சில மாதங்களுக்கு முன்பு பண்ணிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் உடனான உரையாடலின்போது, சரியான வகையில் பண பரிவர்த்தனையை செயல்படுத்துவது என்பது குறித்து சிறந்த வழிமுறையை அவர்கள் தெரிவித்தனர். மற்ற வணிகப் பொருட்களுக்கும் காலக் கெடு [Expiry date] இருப்பது போல, ரூபாய் நோட்டுக்கும் காலக் கெடு அச்சிடப்பட வேண்டும்.

காலக்கெடு முடியும்போது வேறு நோட்டுக்கள் மாற்றிக்கொள்ளும் வண்ணம் அறிவிக்க வேண்டும். இவ்வாறு செய்தால், தவிர்க்க முடியாதபடி பணி பரிவர்த்தனையை கண்காணிக்க முடியும்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

13 வயது அரசுப் பள்ளிச் சிறுமிக்கு ஆசிரியர்களால் பாலியல் வன்கொடுமை: அண்ணாமலை கண்டனம்..!

ஆன்லைனில் புக் செய்தால் போதும்.. ஷோரூமில் இருந்து வீட்டுக்கே வரும் கார்.. புதிய வசதி..!

பழனிமுருகன் கோவிலில் தைப்பூச திருவிழா.. கொடியேற்றத்துடன் தொடங்கியது..!

சட்டவிரோத குடியேற்றம்! இந்தியர்களை கொண்டு வந்து விட்ட அமெரிக்க ராணுவம்! - இனி அவர்கள் நிலை என்ன?

எங்களை நாய் மாதிரி நடத்துறார்.. தளபதிய சுத்தி தப்பு நடக்குது! - புஸ்ஸி ஆனந்த் மீது தவெக நிர்வாகி குற்றச்சாட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments