Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தெர்மாகோல் ஐடியா உதித்தது எப்படி? செல்லூரார் கலகல!!

Webdunia
சனி, 20 பிப்ரவரி 2021 (12:32 IST)
வைகை அணையில் தெர்மாகோலை மிதக்க விடும் ஐடியா எப்படி வந்தது என அமைச்சர் செல்லூர் ராஜூ விளக்கம். 

 
வைகை அணையில் நீர் ஆவியாவதை தடுக்க சில ஆண்டுகளுக்கு முன் அமைச்சர் செல்லூர் ராஜூ தெர்மாகோலை மிதக்க விட்டார். இது அப்போது கேலி கிண்டலுக்கு உள்ளானது. அப்போது முதல் செல்லூர் ராஜு, தெர்மகோல் ராஜு என கிண்டலாக அழைப்பட்டார். 
 
இந்நிலையில் இந்த எண்ணம் எப்படி உதித்தது என செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, என்னை அனைவரும் தெர்மாகோல் விஞ்ஞானி என கூறுகின்றனர். இந்த தெர்மாகோல் ஐடியா எனக்கு தோன்றியது அல்ல. பல நாடுகளில் நீர் ஆவியாவதை தடுக்க அணைகள், ஏரிகளில் தெர்மாகோல் பயன்படுத்துவதாக பொறியாளர்கள், ஆட்சியர் ஆகியோர் கூறினர். அதைத்தான் நான் செய்தேன் என கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. வர்த்தகர்கள் மகிழ்ச்சி..!

ஈபிஎஸ் பெயரில் கேரள அரசு அலுவலகத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்.. அதிர்ச்சி தகவல்..!

விருப்பத்துடன் திருமணத்தை மீறிய உறவு வைத்துக் கொள்வது குற்றமல்ல: உயர்நீதிமன்றம்

அரசு பள்ளிகளில் இனி காலை உணவில் உப்புமா இல்லை: அமைச்சர் கீதா ஜீவன்

வக்பு சட்டத்தில் மட்டும் ஏன் புதிய நடைமுறை? சுப்ரீம் கோர்ட் கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments