Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தெர்மாகோல் ஐடியா உதித்தது எப்படி? செல்லூரார் கலகல!!

Webdunia
சனி, 20 பிப்ரவரி 2021 (12:32 IST)
வைகை அணையில் தெர்மாகோலை மிதக்க விடும் ஐடியா எப்படி வந்தது என அமைச்சர் செல்லூர் ராஜூ விளக்கம். 

 
வைகை அணையில் நீர் ஆவியாவதை தடுக்க சில ஆண்டுகளுக்கு முன் அமைச்சர் செல்லூர் ராஜூ தெர்மாகோலை மிதக்க விட்டார். இது அப்போது கேலி கிண்டலுக்கு உள்ளானது. அப்போது முதல் செல்லூர் ராஜு, தெர்மகோல் ராஜு என கிண்டலாக அழைப்பட்டார். 
 
இந்நிலையில் இந்த எண்ணம் எப்படி உதித்தது என செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, என்னை அனைவரும் தெர்மாகோல் விஞ்ஞானி என கூறுகின்றனர். இந்த தெர்மாகோல் ஐடியா எனக்கு தோன்றியது அல்ல. பல நாடுகளில் நீர் ஆவியாவதை தடுக்க அணைகள், ஏரிகளில் தெர்மாகோல் பயன்படுத்துவதாக பொறியாளர்கள், ஆட்சியர் ஆகியோர் கூறினர். அதைத்தான் நான் செய்தேன் என கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments