Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சட்டமும் சனநாயகமும் *ஒரு* சார்புடையதாக மாறிக்கொண்டே போனால் எப்படி ? - இயக்குநர் ரஞ்சித் டுவீட்

Webdunia
ஞாயிறு, 10 நவம்பர் 2019 (14:00 IST)
தமிழ் சினிமாவில் உள்ள மிக முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் பா. ரஞ்சித். சமீபத்தில், இவர், மன்னர் ராஜராஜ சோழனுக்கு எதிராக கருத்துகள் தெரிவித்து சர்ச்சையில் சிக்கிக்கொண்டார்.  அது தமிழகத்தில் பெரும் பேசுபொருளானது.
இந்நிலையில், இன்று,பா.ரஞ்சித்  தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் ஒரு பதிவிட்டுள்ளார் :
 
அதில், "ஒவ்வொரு நாளும் சட்டமும் சனநாயகமும் *ஒரு* சார்புடையதாக
மாறிக்கொண்டே போனால்... தீர்ப்புகள் அதிகாரத்தின் மனநிலையை பிரதிபலிக்கிறது என்றால்...  “சட்டத்தின் முன் எப்படி எல்லோரும் சமம்??" என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

65 வயது எம்பியை மணந்த 51 வயது பெண் எம்பி.. ஜெர்மனியில் ரகசிய திருமணம்..!

RCB வெற்றி விழா குறித்து முன்பே எச்சரித்த போலீஸ்? கண்டுகொள்ளாத கர்நாடக அரசு? - அதிர்ச்சி தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments