Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடிப்படை வசதிகள் இருந்தால்தான் இனிமேல் வீட்டுமனை – தமிழக அரசு உத்தரவு

Webdunia
திங்கள், 14 டிசம்பர் 2020 (16:32 IST)
தெருவிளக்கு, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் இருந்தால்தான் வீட்டுமனைக்கான ஒப்புதல் வழங்கப்படும் என தமிழக அரசு இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு கூறியுள்ளதாவது:


சென்னை தவிர தமிழகத்தில் உள்ள மற்ற பகுதிகளில் மழைநீர் வடிகால், சாலை உள்ளிட்ட வசதிகள் இருந்தால்தால் இனிமேல் வீட்டுமனைக்கு ( லேஅவுட்) ஒப்புதல் வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் சிஎம்டிஏவிடம் லே அவுட் ஒப்புதல் பெற ஏற்கனவே இந்த விதிமுறை நடைமுறைவுள்ள நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் இந்த உத்தரவு பிறக்கப்பித்துள்ளது தமிழக அரசு

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாம்பையே கடித்து கொன்ற 1 வயது குழந்தை.. பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்த சம்பவம்..!

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தில் 11 பேரை இழந்த இளைஞர்.. ஜூலை 30 என்ற பெயரில் உணவகம்..!

ஓட்டப்பந்தயத்தில் மயங்கி விழுந்த வீராங்கனை.. ஆம்புலன்ஸில் அழைத்து சென்றபோது பாலியல் பலாத்காரம்..!

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. எஸ்.ஐ. ராஜாராமன் மறைவு குறித்து ஈபிஎஸ்

தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் அளிக்க இருக்கும் மனு.. என்ன கோரிக்கை?

அடுத்த கட்டுரையில்
Show comments