Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடிப்படை வசதிகள் இருந்தால்தான் இனிமேல் வீட்டுமனை – தமிழக அரசு உத்தரவு

Webdunia
திங்கள், 14 டிசம்பர் 2020 (16:32 IST)
தெருவிளக்கு, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் இருந்தால்தான் வீட்டுமனைக்கான ஒப்புதல் வழங்கப்படும் என தமிழக அரசு இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு கூறியுள்ளதாவது:


சென்னை தவிர தமிழகத்தில் உள்ள மற்ற பகுதிகளில் மழைநீர் வடிகால், சாலை உள்ளிட்ட வசதிகள் இருந்தால்தால் இனிமேல் வீட்டுமனைக்கு ( லேஅவுட்) ஒப்புதல் வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் சிஎம்டிஏவிடம் லே அவுட் ஒப்புதல் பெற ஏற்கனவே இந்த விதிமுறை நடைமுறைவுள்ள நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் இந்த உத்தரவு பிறக்கப்பித்துள்ளது தமிழக அரசு

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments