மத்திய அரசின் அனைவருக்கும் வீடு திட்டம்: தமிழகத்திற்கு 3 வது இடம் !

Webdunia
வியாழன், 20 அக்டோபர் 2022 (14:59 IST)
மத்திய அரசின் அனைவருக்கும் வீடு என்ற திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்தியதற்காக தேசிய அளவில் தமிழகத்திற்கு 3 வது இடம் கிடைத்துள்ளது.
 

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது. மத்திய அரசு அனைவருக்கும் வீடு என்ற திட்டத்தை அறிவித்து அனைத்து மாநிலங்களிலும் இதைச் செயல்படுத்தி வருகிறது.


ALSO READ: மத்திய அரசு பணியாளர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு: அதிரடி அறிவிப்பு
 
இந்த  நிலையில், மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புறம் துறையின் மூலம் செயல்ப்படுத்தப்படும் அனைவருக்கும் வீடு என்ற திட்டத்தின் சிறப்பாகச் செயப்படுத்தியதற்காக இந்தியளவில் தமிழ் நாடு 3 வது இடம் பிடித்துள்ளது.

குஜராத் மா நிலத்தில் நேற்று நடந்த தமிழக சிறு மற்றும் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் விருதைப் பெற்றார்.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதுவையில் விஜய் - என்ஆர் காங்கிரஸ் கூட்டணியா? உள்துறை அமைச்சர் சந்தேகம்..!

தவெகவில் இணைகிறாரா வைத்திலிங்கம்? தமிழக அரசியலில் பரபரப்பு..!

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

அடுத்த கட்டுரையில்
Show comments