Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுக பிரமுகரின் மகன் கைது: வீட்டு வேலை செய்த சிறுமிக்குப் பாலியல் தொல்லை

Webdunia
சனி, 22 நவம்பர் 2014 (11:44 IST)
மதுராந்தகம் அருகே வீட்டில் வேலை செய்த 13 வயது சிறுமிக்குப், பாலியல் தொல்லை கொடுத்ததாக அதிமுக கிளைச் செயலாளரின் மகனை மேல்மருவத்தூர் காவல் துறையினர் கைது செய்தனர்.
 
மதுராந்தகத்தை அடுத்த சிந்தாமணி கிராமத்தைச் சேர்ந்த அதிமுக கிளைச் செயலாளர் துரைராஜின் வீட்டில் 13 வயது சிறுமி வேலை செய்து வந்தார்.
 
இந்நிலையில், துரைராஜின் மகன்  37 வயதுடைய கோபிநாத், அந்த சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
 
இது குறித்து அந்தச் சிறுமியின் தந்தை மேல்மருவத்தூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் காவல் துறையினர் கோபிநாத்தைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

5 ரூபாய் லஞ்சம் வாங்கிய கணினி ஆபரேட்டர் .! இந்த வினோத சம்பவம் எங்கு தெரியுமா.?

காற்றாலை திட்டத்திற்கு எதிர்ப்பு.! அதானி நிறுவனத்திற்கு எதிராக இலங்கையில் வழக்கு!!

சிறுவன் உயிரிழந்ததன் எதிரொலி.! வனத்துறை வசம் செல்கிறது குற்றால அருவிகள்..!!

புது உச்சத்தை நோக்கி தங்கம் விலை.. ரூ.55000ஐ நெருங்கியது ஒரு சவரன் விலை..!

ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!