Webdunia - Bharat's app for daily news and videos

Install App

1 ரூபாய் இட்லி பாட்டிக்கு புதிய நிலம்…வீடு…பிரபல தொழிலதிபர் ஏற்பாடு !

Webdunia
சனி, 3 ஏப்ரல் 2021 (23:56 IST)
இந்நிலையில், கோவையில் நீண்ட நாட்களாகப் பொருளாதாரம் விலை உயர்ந்தாலும் தன்னிடம் வரும் வாடிக்கையாளருக்கு ரூ.1க்கு 1 இட்டிலியை கொடுத்துச் சேவை செய்து வரும் பாட்டி ஒருவருக்கு ஆனந்த் மகேந்திரா நிலம் வாங்கி வீடு கட்டிக் கொடுக்க முன்வந்துள்ளார். அவரது சேவைக்குப் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments