Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மெத்தனால் வாங்க ஜிஎஸ்டி எண்ணை கொடுத்த ஹோட்டல் உரிமையாளர்.. விசாரணையில் திடுக் தகவல்..!

Siva
ஞாயிறு, 23 ஜூன் 2024 (11:21 IST)
கள்ளக்குறிச்சி விஷசாராய பலி வழக்கில், ஓட்டல் உரிமையாளரின் ஜிஎஸ்டி எண்ணை மாதேஷ் பயன்படுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
விருத்தாச்சலத்தில் உள்ள தனியார் தொழிற்சாலைக்கு 3 முறை தலா 1000 லிட்டர்  தின்னரை மாதேஷ் எடுத்துக் கொடுத்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் விருத்தாச்சலம் தனியார் தொழிற்சாலையில் ஆய்வு செய்ததில் அனைத்தும் தின்னர் என்பதை போலீசார் உறுதிப்படுத்தி உள்ளனர்
 
மேலும் கமிஷனுக்கு ஆசைப்பட்டு ஜிஎஸ்டி எண்ணை கொடுத்த ஹோட்டல் உரிமையாளர் சக்திவேலை போலீசார் கைது செய்தனர். ஹோட்டல் சிசிடிவி காட்சிகளில் மாதேஷ் வந்து செல்லும் காட்சி, மெத்தனாலை ஓட்டலில் வைத்து எடுத்துச் செல்லும் காட்சிகளும் பதிவாகியுள்ளது.
 
ஓட்டல் உரிமையாளரின் ஜிஎஸ்டி எண்ணை பயன்படுத்தி கள்ளச்சாரயத்திற்கு மெத்தனால் வாங்க பயன்படுத்திய தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை கல்லால் அடித்து கொன்ற கொலையாளி.. என்கவுண்டரில் கொல்லப்பட்டதால் பரபரப்பு..!

எங்களுக்கு யார் பற்றியும் கவலை இல்லை: திமுக vs தவெக போட்டி குறித்து துரைமுருகன் கருத்து

ரூ. 2.82 லட்சம் கோடிக்கு "எக்ஸ்" தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?

செங்கோட்டையன் பொதுச்செயலாளர், ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர்.. பாஜக போடும் திட்டம்?

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments