Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அனல் காற்று வீசும்.. மழை பெய்யும் - வானிலை மையம் அறிவிப்பு

Webdunia
புதன், 17 மே 2017 (16:13 IST)
தமிழகத்தில் இன்னும் 2 நாட்களுக்கு அனல் காற்று வீசும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.


 

 
சென்னையில் இன்று அதிகாலை முதல் காலை 8 மணிவரை வெயில் தென்படாமல், வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. ஒரு சில இடங்களில் மழையும் பெய்தது. 
 
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்தர் “ஆந்திரக்கடல் பகுதிகளில் வெப்பக்காற்று வீசுவதால், வடதமிழகத்தின் உள்பகுதிகளில் இன்னும் 2 நட்களுக்கு அனல் காற்று வீசும். இந்த வெப்பச்சலனத்தால் தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும். சென்னையில் சில பகுதிகளில் லேசான தூறல் மட்டுமே காணப்படும்” என அவர் தெரிவித்தார்.

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments