Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அனல் காற்று வீசும்.. மழை பெய்யும் - வானிலை மையம் அறிவிப்பு

Webdunia
புதன், 17 மே 2017 (16:13 IST)
தமிழகத்தில் இன்னும் 2 நாட்களுக்கு அனல் காற்று வீசும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.


 

 
சென்னையில் இன்று அதிகாலை முதல் காலை 8 மணிவரை வெயில் தென்படாமல், வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. ஒரு சில இடங்களில் மழையும் பெய்தது. 
 
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்தர் “ஆந்திரக்கடல் பகுதிகளில் வெப்பக்காற்று வீசுவதால், வடதமிழகத்தின் உள்பகுதிகளில் இன்னும் 2 நட்களுக்கு அனல் காற்று வீசும். இந்த வெப்பச்சலனத்தால் தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும். சென்னையில் சில பகுதிகளில் லேசான தூறல் மட்டுமே காணப்படும்” என அவர் தெரிவித்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜேஇஇ 2-ம் கட்ட முதன்மைத் தோ்வு முடிவுகள் வெளியீடு! 100% மதிப்பெண் பெற்றவர்கள் எத்தனை பேர்?

இனிமேல் குளுகுளுவென பயணம் செய்யலாம்.. சென்னையின் முதல் ஏசி மின்சார ரயி தொடக்கம்..

குஷ்புவின் எக்ஸ் பக்கத்தில் புகுந்து விளையாடிய ஹேக்கர்ஸ்.. அதிர்ச்சி தகவல்..!

’இன்று விடுமுறை’.. அதிமுக - பாஜக கூட்டணி குறித்து ஓபிஎஸ் கமெண்ட்..!

முதல்வர் மருந்தகத்தில் மருந்துகள் பற்றாக்குறையா? அமைச்சர் மா சுப்பிரமணியன் பதில்..!

அடுத்த கட்டுரையில்
Show comments