Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’சூடான சென்னையை குளிர்வித்த மழை’ ! மக்கள் சந்தோஷம் !

Webdunia
சனி, 9 நவம்பர் 2019 (14:54 IST)
வடகிழக்கு பருவமழைக்காலம் இது என்றாலும் கூட சில நாட்கள் பெய்த மழை காணாமல் போனது. இந்நிலையில் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் அதிக வெயில் காணப்பட்டது. 

இந்நிலையில் இன்று சென்னையில் ஒரு சில இடங்களில் மழை பெய்து பூமியை குளிர்வித்தது. 
 
சென்னையில் மடிப்பாக்கம்,பல்லாவரம், தாம்பரம், கிண்டி, வேளச்சேரி,தி.நகர், அசோக்நகர், திருவல்லிக்கேணி, திருவல்லிக்கேணி போன்ற இடங்களில் மழை பெய்தது.அதனால் மக்கள் மகிழ்ந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments