Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த சில தினங்களில் அனல்காற்று வீசும்… வானிலை மையம் அறிவிப்பு!

Webdunia
சனி, 3 ஏப்ரல் 2021 (08:35 IST)
தமிழகத்தில் அடுத்த சில தினங்களில் சில பகுதிகளில் அனல்காற்று வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கோடை வெயில் இப்போதே வாட்ட துவங்கிவிட்டது. பல மாவட்டங்களில் வெப்பநிலை 100 டிகிரியை தாண்டியுள்ளன. இந்நிலையில் சில பகுதிகளில் அனல்காற்று வீசும் என சென்னை வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை செய்துள்ளது. வெப்ப சலனம் காரணமாக தென் தமிழகத்தில் சில பகுதிகளில் மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவி மரணத்தில் சந்தேகம்.. உடலை வாங்க மறுத்த பெற்றோரால் பரபரப்பு..!

வரதட்சணை பணத்தை திருப்பி கொடுங்கள்.. மகள் பிணத்தை வைத்து போராடும் தாய்..!

அப்பா என்னை எதுவும் செய்யாதீர்கள்.. தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 10 வயது சிறுமி..!

'டிரம்ப், நீங்கள் ஒரு பொய்யர்' என்று சொல்லுங்கள் பார்ப்போம்.. மோடிக்கு ராகுல் காந்தி சவால்..!

என் மகன் கல்லூரிக்கு செல்ல மாட்டான்.. சேட் ஜிபிடி கல்வியறிவே போதும்: சாம் ஆல்ட்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments