Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த சில தினங்களில் அனல்காற்று வீசும்… வானிலை மையம் அறிவிப்பு!

Webdunia
சனி, 3 ஏப்ரல் 2021 (08:35 IST)
தமிழகத்தில் அடுத்த சில தினங்களில் சில பகுதிகளில் அனல்காற்று வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கோடை வெயில் இப்போதே வாட்ட துவங்கிவிட்டது. பல மாவட்டங்களில் வெப்பநிலை 100 டிகிரியை தாண்டியுள்ளன. இந்நிலையில் சில பகுதிகளில் அனல்காற்று வீசும் என சென்னை வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை செய்துள்ளது. வெப்ப சலனம் காரணமாக தென் தமிழகத்தில் சில பகுதிகளில் மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நிர்மலா சீதாராமனுடன் சீமான் திடீர் சந்திப்பு.. கூட்டணி ப்ளானா?

நிர்மலா சீதாராமனை மீண்டும் சந்தித்த செங்கோட்டையன்.. பொதுச்செயலாளர் பதவிக்கு குறியா?

மூன்று மாவட்டங்களுக்கு நாளை பள்ளி விடுமுறை.. மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு..!

கல்லூரி தேர்வில் ஆர்.எஸ்.எஸ் குறித்து சர்ச்சை கேள்வி.. வினாத்தாள் தயாரித்த பேராசிரியருக்கு வாழ்நாள் தடை..!

கோழியை காப்பாற்றி முதலையை ஏப்பம் விட்ட ஆனந்த் அம்பானி? - கலாய்க்கும் நெட்டிசன்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments