Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருடருக்கு மரியாதை அளிக்கும் ஒசூர்

Webdunia
வெள்ளி, 2 அக்டோபர் 2015 (07:49 IST)
கிருஷ்ணகிரியில் கொள்ளையடிக்க முயன்று  அகப்பட்ட திருடனுக்கு பொதுமக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


 


கொள்ளையர்கள் பிடிபட்டால் அவர்களை மின்கம்பத்தில் கட்டிப்போட்டு அடிப்பதே தமிழர்களின் மரபு. ஆனால் இந்த மரபை அடித்து நொறுக்கி புதிய கலாச்சாரத்திற்கு வழிகாட்டி இருக்கிறார்கள் ஒசூர் மக்கள்.
 
தங்கள் பகுதிகளில் நீண்ட நாட்களாக கைவரிசை காட்டிய திருடரை பொதுமக்கள் மாலை மரியாதை செலுத்தி ஊர்வலமாக காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

Show comments