Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மருத்துவமனையில் அனாதையாக சுற்றித்திரிந்த 2 வயது சிறுவன்

Webdunia
சனி, 7 மே 2016 (11:09 IST)
தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனாதையாக சுற்றித்திரிந்த சிறுவன் சமூகநல அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டான்.


 

 
தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இரவு நேரத்தில் 2 வயது சிறுவன் ஒருவன் அனாதை போல சுற்றி வந்தான்.
 
இதனால் மருத்துவமனை பணியாளர்கள் அந்த சிறுவனிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவனுடைய பெற்றோர் மற்றும் உறவினர்கள் யாரும் அங்கு இல்லை என்பது தெரியவந்தது. 
 
இதைத் தொடர்ந்து, அந்த சிறுவனைப் பற்றி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலருக்குத் தகவல் தெரிவித்தனர். 
 
இந்நிலையில், சிறுவனை மாவட்ட சமூக நல அலுவலர் மகேஸ்வரியின் பாதுகாப்பில் அவர்கள் ஒப்படைத்தனர். தொட்டில் குழந்தை திட்டத்தின் கீழ் அந்த சிறுவனை வளர்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தங்கம் விலை இன்று திடீர் சரிவு.. இன்னும் குறையுமா? வாங்குவதற்கு சரியான நேரமா?

10 ஆண்டுகளுக்கு முன் இறந்தவரின் எலும்புக்கூடு.. நோக்கியா போனை வைத்து இறந்தவர் அடையாளம் கண்டுபிடிப்பு..!

டெஸ்லா கார் முதல் ஷோரூம் இன்று இந்தியாவில் திறப்பு: மாடல் Y கார் பற்றிய விவரங்கள்!

மகள் தூக்கில் தொங்கி தற்கொலை.. அதிர்ச்சியில் அம்மாவும் தூக்கு போட்டு தற்கொலை.. சோக சம்பவம்..!

கருணாநிதி சிலை மீது கருப்பு பெயிண்ட் வீச்சு.. சேலம் அருகே பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments