Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாடுகளை கடித்து குதறிய குதிரை மரணம்

Webdunia
செவ்வாய், 31 மே 2016 (13:12 IST)
விழுப்புரம் அருகே வெறிப்பிடித்த குதிரை மாடுகளை கடித்து குதறியதுவிட்டு சுவரில் மோதி இறந்தது.


 

 
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே மனப்புரம் கிராமத்தில் முத்துமாரியம்மன் கோயில்லி உள்ள குதிரை வியாழன்கிழமை மாலை கன்றுகுட்டி ஒன்றை கடித்துள்ளது. 
 
அதைத்தொடர்ந்து மறுநாள் வெள்ளி கிழமை அன்று மீண்டும் பல மாடுகளை கடித்து குதறியுள்ளது. இதையடுத்து அந்த குதிரையை பராமரித்து வந்த தண்டபானி குதிரையை பிடிக்க முயற்சித்த போது அவரையும் கடித்தது. 
 
இதனால் கிராம மக்கள் அளித்த தகவலின் பேரில், தீயணைப்பு வீரர்கள் குதிரையை பிடிக்க ஏற்பாடு செய்தனர். ஆனால் அதற்குள் அந்த குதிரை தனக்குதானே சுவரில் முட்டிக் கொண்டு இறந்து விட்டது.   
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments