Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீடுகளில் தனிமைப்படுத்துவதா? அன்புமணி காட்டம்!

Webdunia
திங்கள், 8 ஜூன் 2020 (15:13 IST)
கொரோனா தொற்று உள்ளவர்களை வீட்டில் தனிமைப்படுத்த கூடாது என அன்புமணி ராமதாஸ் கோரியுள்ளார்.
 
அவர் கூறியுள்ளதாவது, கொரோனா பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை வழங்காமல், வீடுகளிலேயே தங்கவைப்பது நோய் தொற்றை மேலும் அதிகரிக்கும்.
 
வீடுகளில் உள்ள பெரும்பாலான நோயாளிகளுக்கு தனிமைப்படுத்திக் கொள்ளும் வசதி இல்லை. நோயாளிகள் பொதுக்கழிப்பறை போன்ற இடங்களை பயன்படுத்தும் போது கொரோனா வேகமாக பரவுகிறது. 
 
எனவே வீடுகளில் தனிமைப்படுத்துவதை விட்டுவிட்டு, நோயாளிகளை மருத்துவமனையில் சேர்த்தால்தான் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியும் என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அடுத்த வாரம் 4 நாட்கள் வங்கிகள் விடுமுறையா? இதோ முழு விவரங்கள்..!

முக்கிய நகரங்களில் மீண்டும் ஏர்டெல் சேவை முடக்கம்; வாடிக்கையாளர்கள் அவதி

பிஹார் வாக்காளர் பட்டியலில் பாகிஸ்தான் பெண்ணின் பெயர்.. அதிர்ச்சி தகவல்..!

எல்லை தாண்டி மீன்பிடித்த 15 பாகிஸ்தான் மீனவர்கள் கைது.. குஜராத்தில் பரபரப்பு..!

பெரியார், அண்ணா, கலைஞர், ஸ்டாலின் விருதுகள் அறிவிப்பு.. கனிமொழிக்கு என்ன விருது?

அடுத்த கட்டுரையில்
Show comments