Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளிகளுக்கு 5 நாட்களுக்கு விடுமுறை அறிவிப்பு

Webdunia
திங்கள், 15 நவம்பர் 2021 (21:28 IST)
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை பெய்து வருகிறது  இந்நிலையில் வரும் 5 நாட்களுக்கு கனமழை காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
 

தமிழகத்தில் ஈரோடு , நீலகிரி, கோவை, திருப்பூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திண்டுக்கல், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், விழுபுரம் திருச்சி, பெரம்பலூர், புதுச்சேரி உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.எனவே சென்னை, காஞ்சிபுரம்,, திருவள்ளூர் மாவட்டங்களில் தற்காலிக நிவாரண முகாம் செயல்பட்டு வரும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிராவில் முட்டாள் அரசாங்கம் நடக்கிறது: ஆதித்ய தாக்கரே கடும் தாக்கு..!

இயக்குநர் பிருத்விராஜ் மனைவி ஒரு நகர்ப்புற நக்சல்: பாஜக குற்றச்சாட்டு..!

மோடிக்கு பின்னர் யோகி ஆதித்யநாத் தான் பிரதமரா? அவரே அளித்த தகவல்..!

விளம்பர ஷூட்டிங்கில் வந்து வசனம் பேசினால் மட்டும் போதாது: முதல்வருக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

சென்னையில் நாளை முதல் கூடைப்பந்து போட்டி.. 5 நாடுகளின் அணிகள் பங்கேற்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments