Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளிகளுக்கு 5 நாட்களுக்கு விடுமுறை அறிவிப்பு

Webdunia
திங்கள், 15 நவம்பர் 2021 (21:28 IST)
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை பெய்து வருகிறது  இந்நிலையில் வரும் 5 நாட்களுக்கு கனமழை காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
 

தமிழகத்தில் ஈரோடு , நீலகிரி, கோவை, திருப்பூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திண்டுக்கல், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், விழுபுரம் திருச்சி, பெரம்பலூர், புதுச்சேரி உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.எனவே சென்னை, காஞ்சிபுரம்,, திருவள்ளூர் மாவட்டங்களில் தற்காலிக நிவாரண முகாம் செயல்பட்டு வரும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கூட்டணி கட்சிகளுக்கு பணம் கொடுத்து திமுக அடிமையாக வைத்துள்ளது: எடப்பாடி பழனிசாமி

மாநிலக் கல்வி கொள்கை என்ற பெயரில் இன்று ஒரு நாடகம் அரங்கேற்றம்: அண்ணாமலை

செல்லூர் ராஜூவை காரில் ஏற வேண்டாம் என சொன்னாரா ஈபிஎஸ்? என்ன நடந்தது?

பிளஸ் 1 பொதுத்தேர்வு ரத்து: கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்..!

கொலை பண்ணிட்டு ஜெயிலுக்கு போறவன்லாம் உயர்ந்த சாதியா? - கோபி,சுதாகருக்கு ஆதரவாக சீமான்!

அடுத்த கட்டுரையில்
Show comments