Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேவாலய இடத்தில் விநாயகர் சிலை! – இந்து முன்னணியினர் கைது!

Webdunia
புதன், 4 ஆகஸ்ட் 2021 (10:24 IST)
திருசெங்கோட்டில் தேவாலய இடத்தில் விநாயகர் சிலை வைத்த இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருசெங்கோட்டில் தேவாலயம் ஒன்று 30 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வந்துள்ளது. அந்த தேவாலயத்திற்கு சொந்தமான இடத்தில் சமீபத்தில் இந்து முன்னணியினர் சிலர் விநாயகர் சிலையை வைத்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து இருதரப்பினரிடையே மோதல் எழுந்த நிலையில் அங்கு விரைந்த போலீஸார் இரு தரப்பினரிடமும் பேச்சு வார்த்தை நடத்தி சிலையை அங்கிருந்து அகற்றியதுடன் இந்து முன்னணி அமைப்பை சேர்ந்தவர்கள் உட்பட 30 பேரை கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments