Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேவாலய இடத்தில் விநாயகர் சிலை! – இந்து முன்னணியினர் கைது!

Webdunia
புதன், 4 ஆகஸ்ட் 2021 (10:24 IST)
திருசெங்கோட்டில் தேவாலய இடத்தில் விநாயகர் சிலை வைத்த இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருசெங்கோட்டில் தேவாலயம் ஒன்று 30 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வந்துள்ளது. அந்த தேவாலயத்திற்கு சொந்தமான இடத்தில் சமீபத்தில் இந்து முன்னணியினர் சிலர் விநாயகர் சிலையை வைத்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து இருதரப்பினரிடையே மோதல் எழுந்த நிலையில் அங்கு விரைந்த போலீஸார் இரு தரப்பினரிடமும் பேச்சு வார்த்தை நடத்தி சிலையை அங்கிருந்து அகற்றியதுடன் இந்து முன்னணி அமைப்பை சேர்ந்தவர்கள் உட்பட 30 பேரை கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு இன்னொரு அடி.. இந்தியாவின் நட்பு நாடாகிறது ஆப்கானிஸ்தான்..!

அமைதி பேச்சுவார்த்தைக்கு தயார்.. இந்தியாவுக்கு அழைப்பு விடுத்த பாகிஸ்தான் பிரதமர்..!

மீண்டும் பரவுகிறதா கொரோனா வைரஸ்? ஹாங்காங், சிங்கப்பூரில் பரபரப்பு..!

டாய்லெட் வெடித்து சிதறியதில் 20 வயது இளைஞர் படுகாயம்.. விசாரணையில் திடுக் தகவல்..!

10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய இரட்டை சகோதரிகளுக்கு ஒரே மதிப்பெண்கள்.. ஆச்சரிய தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments