Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாங்களும் வரோம்: ஆர்.கே. நகரில் களம் இறங்கும் இந்து மக்கள் கட்சி

Webdunia
திங்கள், 20 மார்ச் 2017 (15:21 IST)
ஆர்.கே. நகர் தொகுதியில் தனித்து போட்டியிடுவதாக இந்து மக்கள் கட்சி அறிவித்துள்ளது.



முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின் அந்த தொகுதிக்கும் ஏப்ரல்12ம் தேதி இடைத்தேதல் நடக்க உள்ளது. இதில் அதிமுக,திமுக,தேமுதிக,தீபா, மா.கம்யூ ஆகிய கட்சிகள் போட்டியிடுவதாக அறிவித்துள்ளன. இதனால் அங்கு பலமுனை போட்டி ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த போட்டியில் இந்து மக்கள் கட்சியும் இணைந்துள்ளது. இது குறித்து அக்கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் கூறுகையில், ஆர்.கே. நகர் தொகுதியில் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளோம் என்று கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உயர் ரக சிகிச்சை தேவைப்படுவோர் தனியார் மருத்துவமனைக்கு செல்லுங்கள்: அமைச்சரின் சர்ச்சை பேச்சு

ராய்ட்டர்ஸ் உள்பட 2,355 கணக்குகளை இந்திய அரசு முடக்க சொன்னது: எக்ஸ் அதிர்ச்சி தகவல்..!

திமுகவிடம் மதிமுக 25 தொகுதிகள் கேட்கிறதா? வைகோ விளக்கம்..!

கோவில் கும்பாபிஷேகம் ஒன்றும் அரசியல் நிகழ்ச்சி அல்ல.. செல்வப்பெருந்தகைக்கு பாஜக கண்டனம்..!

பேய் ஓட்டுவதாக கூறி 6 மணி நேரம் தாயை அடிக்க வைத்த மகன்.. அதன்பின் நடந்த விபரீதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments