Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3-வது நாளாக உயர்ந்துள்ள பெட்ரோல் விலை!!!

Webdunia
சனி, 16 மார்ச் 2019 (08:32 IST)
பெட்ரோல் விலை தொடர்ச்சியாக 3வது நாளாக அதிகரிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
 
நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்த பிறகு கடந்த வருட முடிவில் கச்சா எண்ணெய் உயர்வு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் விலை வீழ்ச்சி ஆகியக் காரணங்களால் பெட்ரோல் டீசல் விலை வரலாறு காணாத அளவில் விற்பனை ஆனது.  இதனால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கடும் துன்பத்தை அனுபவித்தனர். பின்னர் படிப்படியாக பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்பட்டது.
 
இந்நிலையில் இன்று சென்னையில் 3வது நாளாக பெட்ரோல் விலை 8 காசு அதிகரித்து லிட்டருக்கு ரூ..75.43 ஆகவும், டீசல் விலை 8 காசு குறைந்து லிட்டருக்கு ரூ.70.96 காசுகளாகவும் விற்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளச்சாராயத்தை தட்டி கேட்ட கேஸ்.. டெல்லி செல்ல முடியாமல் தவித்த குடும்பம்.. பாஜக செய்த உதவி..!

முதல்முறையாக ஆபரேஷன் சிந்தூர் குறித்து முகேஷ் அம்பானி.. பிரதமர் மோடிக்கு வாழ்த்து..!

9 வயது சிறுமி தற்கொலை: திருச்சியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

ஓய்வு பெறும் நாளில் 10 வழக்குகளுக்கு தீர்ப்பு.. மரபை மீறினாரா உச்சநீதிமன்ற நீதிபதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments