Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் அதிகபட்ச மழை பொழிவு எங்கு தெரியுமா?

Webdunia
வெள்ளி, 1 அக்டோபர் 2021 (11:43 IST)
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மணமேல்குடியில் 19 செ.மீ. மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல். 

 
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடந்த இரண்டு நாட்களில் தமிழகத்தின் பல பகுதிகளில் அதிகமான மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளது.
 
இந்நிலையில் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மணமேல்குடியில் 19 செ.மீ. மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருக்கிறது. மேலும் சிவகங்கை, மதுரை புலிப்பட்டியில் தலா 12 செ.மீ., திருச்சி, வாத்தலை, பொன்னமராவதி, நத்தத்தில் 11 செ.மீ. மழை பொழிந்துள்ளது.  
 
அதோடு ஈரோடு, பவானி, கொடுமுடி, காமாட்சிபுரத்தில் 10 செ.மீ., புதுக்கோட்டை, பெரம்பலூர், ஆலங்குடியில் 9 செ.மீ. மழை பதிவாகி இருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாம்பையே கடித்து கொன்ற 1 வயது குழந்தை.. பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்த சம்பவம்..!

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தில் 11 பேரை இழந்த இளைஞர்.. ஜூலை 30 என்ற பெயரில் உணவகம்..!

ஓட்டப்பந்தயத்தில் மயங்கி விழுந்த வீராங்கனை.. ஆம்புலன்ஸில் அழைத்து சென்றபோது பாலியல் பலாத்காரம்..!

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. எஸ்.ஐ. ராஜாராமன் மறைவு குறித்து ஈபிஎஸ்

தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் அளிக்க இருக்கும் மனு.. என்ன கோரிக்கை?

அடுத்த கட்டுரையில்
Show comments