நீதிமன்றங்களில் அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்களின் படங்களை நீக்க அறிவுறுத்தல்: அதிர்ச்சி தகவல்..!

Webdunia
ஞாயிறு, 23 ஜூலை 2023 (08:23 IST)
நீதிமன்றங்களில் அம்பேத்கர் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களின் புகைப்படங்கள் வைக்கப்பட்டிருக்கும் நிலையில் மகாத்மா காந்தி, திருவள்ளுவர் படத்தை தவிர அனைத்து படங்களையும் நீக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
தமிழ்நாடு புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் உள்ள நீதிமன்ற வளாகங்களில் மகாத்மா காந்தி மற்றும் திருவள்ளுவரின் உருவப்படங்கள் மட்டுமே வைக்க வேண்டும் என்றும் மற்ற தலைவர்களின் படங்களை நீக்க வேண்டும் என்றும் அனைத்து மாவட்ட நீதிமன்றங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் மதிப்பதிவாளர் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்  
 
சென்னை ஆலந்தூரில் கட்டப்பட்டு உள்ள புதிய நீதிமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கர் படத்தையும் நீக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

26 வயது விமான பணிப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 60 வயது விமானி.. காவல்துறை வழக்குப்பதிவு..!

100 அடி பள்ளத்தில் பாய்ந்த கார்.. 4 ஐயப்ப பக்தர்கள் சம்பவ இடத்திலேயே பலி..!

பணியிட மாறுதல் அச்சம்: முதல்வர் தொகுதியில் பெண் அதிகாரி தற்கொலை முயற்சி..!

அமமுக இடம்பெறும் கூட்டணி நிச்சயமாக வெற்றி பெறும்: டிடிவி தினகரன்

பல அலுவலர்களுக்கு SIR செயலியை இயக்க தெரியவில்லை.. செல்லூர் ராஜூ குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments