Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’திரையுலகில் சர்ச்சை’ - இயக்குனர் பாலாவிற்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!

Webdunia
வெள்ளி, 23 செப்டம்பர் 2016 (07:57 IST)
சென்னை உயர் நீதிமன்றத்தில் சினிமா கதாசிரியர் ரத்னகுமார், ஒரு வழக்கு தொடர்ந்து இருந்தார்.

அதில், அவரின் குற்றப்பரம்பரை கதையை இயக்குநர் பாலா, கதையாசிரியர் வேல.ராமமூர்த்தி, ஆகியோர் உள்ளிட்ட எவரும் படமாக எடுப்பதற்கு தடை விதிக்கக்கோரி இருந்தார்.


 
 
மேலும், மனுவில் அவர் கூறியதாவது, “ இயக்குநர் பாரதிராஜாவுடன் பல படங்களுக்கு கதை எழுதி இருக்கிறேன், அப்போது,  பாரதிராஜாவுடன் உதவியாளராக இருந்த வேல.ராமமூர்த்தி என்பவர் என் ‘குற்றப்பரம்பரை’ கதையை  திருடிவிட்டார், அதை, இயக்குனர் பாலாவை வைத்து  வேறு பெயரில் படமாக்க உள்ளனர். குற்றப்பரம்பரை கதையை இயக்குநர் பாலா, கதையாசிரியர் வேல.ராமமூர்த்தி, ஆகியோர் உள்ளிட்ட எவரும் படமாக எடுப்பதற்கு தடை விதிக்க வேண்டும்.”என்றார்.   

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இயக்குனர் பாலா, கதையாசியர் வேல.ராமமூர்த்தி ஆகியோர் இது குறித்து பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இனி 2 முறை பொதுத்தேர்வு! - சிபிஎஸ்இ நிர்வாகம் முடிவு!

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்பம் கடைசி தேதி திடீர் மாற்றம்.. என்ன காரணம்?

முதல்வர் ஸ்டாலினை எதிர்த்து கொளத்தூரில் விஜய் போட்டியா? தேர்தல் ஆய்வாளர் வம்சி பேட்டி..!

ஆந்திராவில் கணவனை கொலை செய்த மனைவி வழக்கில் திடுக்கிடும் தகவல்.. 8 பேர் கைது.

அபிநந்தனை கைது செய்த பாகிஸ்தான் ராணுவ அதிகாரி சுட்டுக்கொலை.. சுட்டது யார்?

அடுத்த கட்டுரையில்
Show comments