Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலலிதா கதையை இயக்கும் இயக்குனர்களுக்கு நோட்டீஸ்..

Arun Prasath
செவ்வாய், 5 நவம்பர் 2019 (12:57 IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை இயக்கும் 3 இயக்குனர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு “தலைவி” என்ற பெயரில் உருவாகி வருகிறது. இந்த திரைப்படம் ஹிந்தியில் “ஜெயா” என்று உருவாகி வருகிறது. மேலும் கௌதம் மேனன் இயக்கத்தில் ஒரு இணையத்தள தொடரும் உருவாகிறது.

இதனிடையே “தனது அனுமதி இல்லாமல் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தை வெளியட அனுமதிக்க கூடாது” என ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்தார்.

இந்நிலையில் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை இயக்கும் கௌதம் வாசுதேவ் மேனன், ஏ.எல்.விஜய், விஷ்ணுவர்தன் இந்தூரி ஆகியோருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments