Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மது அருந்துபவர்கள் குறைந்ததாக கூறமுடியுமா?? தமிழக அரசை கேள்வி கேட்கும் உயர்நீதிமன்றம்

Arun Prasath
வியாழன், 27 பிப்ரவரி 2020 (18:38 IST)
மது கடைகள் குறைந்துள்ளதாக கூறும் தமிழக அரசு, மது அருந்துவோர் எண்ணிக்கை குறைந்ததாக கூற முடியுமா? என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

மது கடைகளால் தமிழக அரசுக்கு வருமானம் பெருகிக்கொண்டே வருகிறது. குடிப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இது குறித்து தமிழக அரசு, மது கடைகளை குறைத்துள்ளதாக பதிலளித்துள்ளது.

இந்நிலையில் “தேர்தல் நேரத்தில் மதுவிலக்கு அளிப்போம் என வாக்குறிதி அளிக்கும் கட்சிகள் ஆட்சிக்கு வந்தால் கடைப்பிடிப்பதில்லை, மது கடைகள் குறைந்துள்ளதாக கூறும் தமிழக அரசு, மது அருந்துவோர் எண்ணிக்கை குறைந்ததாக கூற முடியுமா?” என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

500 ரூபாய் நோட்டில் இருக்கும் ஹிந்தியை அழிங்க பார்ப்போம்… திமுகவினருக்கு எச். ராஜா சவால்…!

திமுகவில் இணைய நிபந்தனை விதித்தாரா காளியம்மாள்? தவெகவிடமும் பேச்சுவார்த்தை..!

பாஸ்போர்ட்டில் பாலினம் மாற்றம்.. டிரம்ப் உத்தரவால் அதிர்ச்சி அடைந்த டிக்டாக் பிரபலம்..!

நீண்ட சரிவுக்கு பின் சற்றே உயர்ந்தது பங்குச்சந்தை.. ஆனாலும் முதலீட்டாளர்கள் அச்சம்..!

தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு.. ஒரு சவரன் ரூ.65 ஆயிரத்தை நெருங்குகிறது..!

அடுத்த கட்டுரையில்
Show comments