Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உயர் நீதிமன்றத்திற்கு நாளை முதல் கோடை விடுமுறை அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 29 ஏப்ரல் 2022 (15:38 IST)
சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளைக்கு வரும் ஏப்ரல் 30 ஆம் தேதி  முதல் ஜூன் 5 ஆம் தேதி வரை கோடை விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும்,கோடை விடுமுறை காலத்தில் தாக்கலாகும் அவசர வழக்குககளை விசாரிப்பதற்காக வாரத்திற்கு 4 நீதிபதிகள் வீதம்  21  நீதிபதிகள் விசாரிப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிங்கப்பூர்ல கழிவுநீரை சுத்திகரித்து குடிக்கிறாங்க.. நம்மாளுங்க முகம் சுழிக்கிறாங்க! - அமைச்சர் கே.என்.நேரு!

தமிழகத்தில் 40 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு! - வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!

நியூசிலாந்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கையா?

முதுநிலை ஆசிரியர் தேர்வு எப்போது? 2025ஆம் ஆண்டின் அட்டவணை வெளியீடு..!

எம்பிக்களின் சம்பளம் 24 சதவீதம் உயர்வு.. மத்திய அரசு அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments