Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹெல்மெட் அணியாமல் வந்தால் மது கிடையாது: அதிரடி அறிவிப்பு

Webdunia
வியாழன், 7 ஏப்ரல் 2022 (18:59 IST)
ஹெல்மெட் அணியாமல் வருபவர்களுக்கு டாஸ்மாக் கடையில் மது அளிக்கப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
கரூர் மாவட்டத்தில் வரும் 18-ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் தலைக்கவசம் அணியாமல் வரும் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு எந்தவித சேவையும் வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது
 
தலைக்கவசம் அணிவதை கட்டாயமாக்கும் வகையில் எடுக்கப்பட வேண்டிய முன்னேற்பாடு நடவடிக்கைகளை கரூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டம் நடந்தது.
 
இந்த கூட்டத்தில்  அரசு அலுவலர்கள், பொதுத்துறை நிறுவனங்கள், டாஸ்மாக் கடைகள், பெட்ரோல் பங்குகள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளுக்கு வரும்  இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவது கட்டாயம் ஆக்க முடிவு செய்யப்பட்டுள்ளது 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 மாணவர்களுக்கு பாலியல் துன்புறுத்தல்: பள்ளி காவலாளி கைது!

ரூ.35 லட்சம் மோசடி: வாடகைத் தாய் குழந்தை டிஎன்ஏ பொருந்தவில்லை - மருத்துவர் உட்பட 10 பேர் கைது!

அடுத்த மாதம் முதல் மழை சீஸன்! தமிழகத்தில் அதிகரிக்கும் மழைப்பொழிவு! - வானிலை ஆய்வாளர்கள் சொல்வது என்ன?

'லவ் ஜிஹாத்' கும்பல் வேட்டை: 8 பேர் கைது, கட்டாய மதமாற்றத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு!

மின்கம்பியில் குரங்குகள் குதித்ததால் விபத்து.. ஷாக் அடித்து 2 பக்தர்கள் பலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments