Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹெல்மெட் அணியாமல் வந்தால் மது கிடையாது: அதிரடி அறிவிப்பு

Webdunia
வியாழன், 7 ஏப்ரல் 2022 (18:59 IST)
ஹெல்மெட் அணியாமல் வருபவர்களுக்கு டாஸ்மாக் கடையில் மது அளிக்கப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
கரூர் மாவட்டத்தில் வரும் 18-ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் தலைக்கவசம் அணியாமல் வரும் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு எந்தவித சேவையும் வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது
 
தலைக்கவசம் அணிவதை கட்டாயமாக்கும் வகையில் எடுக்கப்பட வேண்டிய முன்னேற்பாடு நடவடிக்கைகளை கரூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டம் நடந்தது.
 
இந்த கூட்டத்தில்  அரசு அலுவலர்கள், பொதுத்துறை நிறுவனங்கள், டாஸ்மாக் கடைகள், பெட்ரோல் பங்குகள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளுக்கு வரும்  இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவது கட்டாயம் ஆக்க முடிவு செய்யப்பட்டுள்ளது 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா கூட்டணி சபாநாயகர் வேட்பாளருக்கு ஆதரவு இல்லை: மம்தா பானர்ஜி அதிரடி..!

திடீரென டெல்லி கிளம்பிய ஆளுனர் ஆர்.என்.ரவி.. விஸ்வரூபம் எடுக்கும் கள்ளச்சாராய விவகாரம்..!

விஷச்சாராயம் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு: ஜிப்மர் மருத்துவமனையில் ஒருவர் மரணம்..

சூரஜ் ரேவண்ணா மீது மேலும் ஒரு பாலியல் வழக்கு.. ஓரின சேர்க்கைக்கு அழைத்ததாக புகார்..!

கனமழை எதிரொலி.. பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments