Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விவசாய நிலத்தில் தரையிறங்கிய ஹெலிகாப்டர்...

Webdunia
வியாழன், 13 பிப்ரவரி 2020 (20:04 IST)
விவசாய நிலத்தில் தரையிறங்கிய ஹெலிகாப்ட

பஞ்சாப் மாநிலம் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த ஹெலிகாப்பட ஒன்று அவசரமாக விவசாய நிலத்தில் தரையிரக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
பாட்டியாலாவில் இருந்து புறப்பட்ட ஒரு ராணு ஹெலிகாப்டர், வானில் பறந்து கொண்டிருந்தது. அப்போது, திடீரென்று தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாக தெரிகிறது. அதனால் ஹெலிகாப்டருக்கு எச்சரிக்கை தகவல் கிடைத்துள்ளது.
 
அதன்பின், ரோபர் என்ற விவசாயம் பயிரப்பட்டுள்ள நிலத்தில் ஹெலிகாப்டர் அவசரமாக தரையிரங்கியது. அதில் பயணித்த அதிகாரிகள் நலமுடன் இருப்பதாக தகவல் வெளியாகிறது. 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments