Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விவசாய நிலத்தில் தரையிறங்கிய ஹெலிகாப்டர்...

Webdunia
வியாழன், 13 பிப்ரவரி 2020 (20:04 IST)
விவசாய நிலத்தில் தரையிறங்கிய ஹெலிகாப்ட

பஞ்சாப் மாநிலம் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த ஹெலிகாப்பட ஒன்று அவசரமாக விவசாய நிலத்தில் தரையிரக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
பாட்டியாலாவில் இருந்து புறப்பட்ட ஒரு ராணு ஹெலிகாப்டர், வானில் பறந்து கொண்டிருந்தது. அப்போது, திடீரென்று தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாக தெரிகிறது. அதனால் ஹெலிகாப்டருக்கு எச்சரிக்கை தகவல் கிடைத்துள்ளது.
 
அதன்பின், ரோபர் என்ற விவசாயம் பயிரப்பட்டுள்ள நிலத்தில் ஹெலிகாப்டர் அவசரமாக தரையிரங்கியது. அதில் பயணித்த அதிகாரிகள் நலமுடன் இருப்பதாக தகவல் வெளியாகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமணமான 40 வயது நபருடன் லிவிங் டுகெதரில் இருந்த இளம்பெண்.. திடீரென செய்த கொலை..!

நயினார் வீட்டில் எடப்பாடியாருக்கு விருந்து.. 109 வகை மெனு! - அண்ணாமலை ஆப்செண்ட்?

பீகார்ல வீடு இருக்கவன்.. எப்படி தமிழ்நாட்டுல ஓட்டு போட முடியும்? - ப.சிதம்பரம் கேள்வி!

என்னை திட்டினாலும் திரும்ப திட்ட மாட்டேன்! ஓபிஎஸ்ஸிடம் அமைதி காக்கும் நயினார்!

முதலாம் ஆண்டு பொறியியல் வகுப்புகள் தொடங்குவது எப்போது? அண்ணா பல்கலை அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments