சென்னையை வெளுத்த கனமழை! மின்சாரம் தாக்கி தூய்மை பணியாளர் பரிதாப பலி!

Prasanth K
சனி, 23 ஆகஸ்ட் 2025 (08:48 IST)

சென்னையில் நேற்று இரவு முதலாக கனமழை கொட்டித் தீர்த்த நிலையில் மின்சாரம் தாக்கி தூய்மை பணியாளர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

தமிழக பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. அவ்வாறாக நேற்று மாலை முதலே சென்னையின் பல பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது.

 

இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் சேர்ந்துள்ள நிலையில் அவற்றை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

 

இந்நிலையில் இன்று காலை தூய்மை பணியாளர் வரலட்சுமி (30) பணிக்கு செல்ல கண்ணகி நகரில் சென்றபோது தேங்கியிருந்த மழைநீரில் கால் வைத்தபோது அதில் அறுந்து கிடந்த மின்சார வயரில் இருந்து வெளியேறிய மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments