தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

Webdunia
புதன், 17 ஜூலை 2019 (14:11 IST)
கடந்த சில தினங்களாக தமிழகத்தில் சில இடங்களில் ஜோரான மழை பெய்தது. இதனால் மக்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில் தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் 12 முதல் 20 சென்டி மீட்டர் வரை மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
இன்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் செய்தியாளர்களின் கூறியதாவது : வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களில் அடுத்த இரு நாட்களுக்கு மழை பெய்யக வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது.
 
மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில், தென்மேற்று பருவமழை காரணமாக மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் கூறினார். மேலும் தமிழகத்தின் ஒருசில இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
 
தமிழத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ள காரணத்தினால் மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 மாதமாக மிரட்டி தொடர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்: ஈபிஎஸ் கண்டனம்..!

விஜய் கிரிக்கெட் பால் மாதிரி!.. அவருக்குதான் என் ஓட்டு!.. பப்லு பிரித்திவிராஜ் ராக்ஸ்!...

20 வருடங்களாக வைத்திருந்த உள்துறையை பாஜகவுக்கு தாரை வார்த்த நிதிஷ்குமார்.. என்ன காரணம்?

7ஆம் வகுப்பு மாணவி பள்ளி மாடியில் இருந்து விழுந்து உயிரிழப்பு: ஆசிரியர்கள் மீது பெற்றோர் குற்றச்சாட்டு

கோவை மெட்ரோ.. திருப்பி அனுப்பிய மத்திய அரசின் அறிக்கையில் 3 முக்கிய விளக்கம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments