Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கனமழை எச்சரிக்கையை வாபஸ் பெற்றது தமிழ்நாடு அரசு!

Webdunia
ஞாயிறு, 20 நவம்பர் 2022 (08:52 IST)
தமிழகத்தில் நவம்பர் 21 மற்றும் 22 ஆகிய இரண்டு தினங்களில் மிக கனமழை பெய்யும் என்ற எச்சரிக்கையை நேற்று இந்திய வானிலை ஆய்வு மையம் வாபஸ் பெற்ற நிலையில் சற்று முன் தமிழ்நாடு அரசும் கனமழை எச்சரிக்கை வாபஸ் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
வங்கக்கடலில் தோன்றியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகம் புதுவை காரைக்கால் ஆகிய பகுதிகளில் மிக கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
 
தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டல, வலுவடைந்து வந்தாலும் மிதமான மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து மிக கனமழை பெய்யும் என்ற அறிவிப்பு வாபஸ் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழ்நாடு புதுவையில் இன்னும் மூன்று நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லியில் திடீர் நிலநடுக்கம்.. அச்சத்துடன் வீட்டை விட்டு வெளியே ஓடிய பொதுமக்கள்..!

100 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்த உயிரினம்! மீண்டும் வந்த அதிசயம்!

சிறையில் இருந்ததால் செய்தித்தாள் படிக்கவில்லை போலும்.. செந்தில் பாலாஜிக்கு ஜெயக்குமார் பதிலடி..

2வது விமானத்தில் வந்த இந்தியர்களுக்கும் கைவிலங்கு: அதிர்ச்சி தகவல்..!

ஓடும் ரயிலில் இருந்து கிழே விழுந்த பயணி.. செல்போன் சிக்னலை வைத்து கண்டுபிடித்த போலீசார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments