Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை

Webdunia
சனி, 10 ஜூலை 2021 (16:33 IST)
கோடை காலம் முடிந்து, தென் மேற்குப் மழை தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்.

தமிழகத்தில் மழைக் காலம் தொடங்கியுள்ளது. எனவே வெயிலில் தகிப்பில் இருந்து சற்று விலகி நிலம் குளிர்ச்சியடையும் பொருட்டு மழையை விவசாயிகளும், மக்களும் வரவேற்கின்றனர்.

சில நாட்களாக வெயில் கொளுத்தி வந்த நிலையில், தமிழகத்தில் கோவை, நீலகிரி, தென்காசி, கன்னியாகுமரி, தேனி  உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிமுக என்ற இயக்கத்தை ரெய்டுகள் அசைத்து கூட பார்க்க முடியாது: ஈபிஎஸ்

அரசு ஊழியர்களை அமலாக்கத்துறை துன்புறுத்துகிறது: அமைச்சர் முத்துசாமி கண்டனம்..!

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த கல்லூரி மாணவர் கைது.. ரகசிய தகவல் பரிமாறப்பட்டதா?

தமிழகத்தின் 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

ராயல் என்ஃபீல்டு அறிமுகம் செய்யும் முதல் மின்சார பைக்.. முழு விவரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments