Webdunia - Bharat's app for daily news and videos

Install App

11 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை

Webdunia
திங்கள், 16 ஆகஸ்ட் 2021 (16:21 IST)
தமிழகத்தில் 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மழைக்காலம் நிகழ்ந்து கொண்டிருப்பதால் இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் முக்கிய தகவல் வெளியிட்டுள்ளது.

அதில், வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல் மேலடுக்குக் சுழற்சி காரணமாக திருச்சி, விழுப்புரம், திருவாரூர், தஞ்சாவூர், அரியலூர், கடலூர், நாகப்பட்டினம், ஈரோடு, இராமநாதபுரம், காஞ்சிபுரம், திண்டுக்கல், உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை பங்குச்சந்தை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்ட.. பினராயி விஜயன் பெயரில் வந்த இமெயில்..!

கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சுட்டு கொலை.. தப்பிக்க முயன்றவர் மீது மிளகாய்ப்பொடி தூவிய மர்ம நபர்கள்..!

இந்திய ராணுவம் குறித்த சர்ச்சை பேச்சு: நீதிமன்றத்தில் ஆஜரான ராகுல் காந்தி.. நீதிபதியின் முக்கிய உத்தரவு..!

கல்லூரி மாணவியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த 2 ஆசிரியர்கள்.. வேலியே பயிரை மேய்ந்த கொடுமை..!

பாசமாய் பழகிய பிக்காச்சு பரிதாப மரணம்! நாய்க்கு கல்வெட்டு வைத்த ஊர் மக்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments