Webdunia - Bharat's app for daily news and videos

Install App

11 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை

Webdunia
திங்கள், 16 ஆகஸ்ட் 2021 (16:21 IST)
தமிழகத்தில் 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மழைக்காலம் நிகழ்ந்து கொண்டிருப்பதால் இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் முக்கிய தகவல் வெளியிட்டுள்ளது.

அதில், வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல் மேலடுக்குக் சுழற்சி காரணமாக திருச்சி, விழுப்புரம், திருவாரூர், தஞ்சாவூர், அரியலூர், கடலூர், நாகப்பட்டினம், ஈரோடு, இராமநாதபுரம், காஞ்சிபுரம், திண்டுக்கல், உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments