Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரளாவில் வெளுத்து வாங்கும் கனமழை: நிலச்சரிவால் ஐயப்ப பக்தர்கள் பாதிப்பு..!

Webdunia
வியாழன், 23 நவம்பர் 2023 (10:16 IST)
தமிழகத்தைப் போலவே கேரளாவிலும் கனமழை பெய்து வருவதாகவும் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் ஐயப்ப பக்தர்கள்  பாதிப்பு அடைந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

வடகிழக்கு பருவமழை காரணமாக கேரளாவில் கடந்த சில வாரங்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. திருவனந்தபுரம், பத்தினம்திட்டா, இடுக்கி, எர்ணாகுளம், வயநாடு போன்ற மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர் விடுக்கப்பட்டுள்ள நிலையில் திருவனந்தபுரம் உட்பட பல சுற்றுலா தளங்களுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் பத்தினம்திட்டா, மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக அந்த பகுதியில் உள்ள  பொதுமக்கள் நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் பத்தினம்திட்டா வழியாக செல்லும் ஐயப்ப பக்தர்களும் பாதிப்படைந்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுவிலக்கு திருத்த மசோதா..! இந்த ஆண்டின் ஆகச் சிறந்த நகைச்சுவை..! முதல்வரை விமர்சித்த அண்ணாமலை..!!

நாளை மதுவிலக்கு திருத்த சட்ட மசோதா நாளை தாக்கல்.. முதல்வர் அறிவிப்பு..!

பிரதமர் மோடி, அமைச்சர் நிர்மலா சீதாராமனை அடுத்தடுத்து சந்தித்த சரத்குமார்.. என்ன காரணம்?

போதைப்பொருள் கடத்தல் வழக்கு.! சிறையில் ஜாபர் சாதிக்கை கைது செய்த ED..!!

விஷச்சாராயம் குடித்த மேலும் ஒருவர் மரணம்..! பலி எண்ணிக்கை 65 ஆக உயர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments