கரூரில் கொட்டித்தீர்ந்தது கனமழை! மக்கள் மகிழ்ச்சி

Webdunia
புதன், 30 ஆகஸ்ட் 2023 (20:30 IST)
குடி போதையில் ஒருவர் மழை பெய்கின்றதா ? என பார்த்து பார்த்து சென்ற காட்சி பரவலாகி வருகிறது.
 
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் இன்று காலை முதலே வெயில் வெளுத்து வாங்கியது. இந்நிலையில் மாலை பொழுதில் திடீரென்று கார்மேகம் சூழ ஆங்காங்கே காட்சியளித்த நிலையில், இன்று இரவு 8.00 மணியளவில் கரூர், பசுபதிபாளையம், வெங்கமேடு, காந்திகிராமம், தாந்தோன்றிமலை, காமராஜ் மார்க்கெட் ஆகிய பகுதிகளில் சுமார் 30 நிமிடம் கனமழை வெளுத்து வாங்கியது.

சுமார் 30 நிமிட மழையிலேயே மார்க்கெட் சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளித்தது. இந்நிலையில் குடி போதையில் ஒரு முதியவர் மழை நின்றதா ? என்று பார்த்து பார்த்து சென்ற காட்சி மக்களை சிரிப்பலையில் ஆழ்த்தியது. இந்த திடீர் கனமழையால் ஆங்காங்கே மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் லேசானது முதல் கனமான மழை பெய்து வருகின்றது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை மீண்டும் மக்களை சந்திக்கும் விஜய்.. 2000 பேருக்கு மட்டும் அனுமதி..!

திருமணத்திற்கு முன் விபத்து.. மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மணமகளுக்கு தாலி கட்டிய மணமகன்..

திமுக கிளை செயலாளர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை: சேலம் அருகே பரபரப்பு

ரூ.1 லட்சத்தை நெருங்குகிறது தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் ரூ.1,360 உயர்வு..!

காஞ்சிபுரத்தில் மீட்டிங்!.. நிர்வாகிகளை சந்திக்க வரும் விஜய்!.. பரபர அப்டேட்!...

அடுத்த கட்டுரையில்
Show comments