Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கரூரில் கொட்டித்தீர்ந்தது கனமழை! மக்கள் மகிழ்ச்சி

Webdunia
புதன், 30 ஆகஸ்ட் 2023 (20:30 IST)
குடி போதையில் ஒருவர் மழை பெய்கின்றதா ? என பார்த்து பார்த்து சென்ற காட்சி பரவலாகி வருகிறது.
 
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் இன்று காலை முதலே வெயில் வெளுத்து வாங்கியது. இந்நிலையில் மாலை பொழுதில் திடீரென்று கார்மேகம் சூழ ஆங்காங்கே காட்சியளித்த நிலையில், இன்று இரவு 8.00 மணியளவில் கரூர், பசுபதிபாளையம், வெங்கமேடு, காந்திகிராமம், தாந்தோன்றிமலை, காமராஜ் மார்க்கெட் ஆகிய பகுதிகளில் சுமார் 30 நிமிடம் கனமழை வெளுத்து வாங்கியது.

சுமார் 30 நிமிட மழையிலேயே மார்க்கெட் சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளித்தது. இந்நிலையில் குடி போதையில் ஒரு முதியவர் மழை நின்றதா ? என்று பார்த்து பார்த்து சென்ற காட்சி மக்களை சிரிப்பலையில் ஆழ்த்தியது. இந்த திடீர் கனமழையால் ஆங்காங்கே மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் லேசானது முதல் கனமான மழை பெய்து வருகின்றது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பங்குச்சந்தை தொடர் ஏற்றம்.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம் என்ன?

சிறிய அளவில் உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம் என்ன?

அம்மன் கோயில்களுக்கு கட்டணமின்றி ஆன்மிகப் பயணம்: இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு..!

கவிதாவின் ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி! நீதிமன்றக் காவலில் சிறையிலடைப்பு

காதலித்து ஏமாற்றிய காதலன்.. பிறப்புறப்பை வெட்டி பழிதீர்த்த டாக்டர் காதலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments