Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கன்னியாகுமரியில் இடியுடன் கூடிய மிக கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

Webdunia
ஞாயிறு, 14 நவம்பர் 2021 (07:54 IST)
கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதல் அந்த பகுதி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
அந்தமான் பகுதியில் தோன்றிய புதிய காற்றழுத்த தாழ்வு காரணமாக கன்னியாகுமரி தேனி உள்ளிட்ட ஒருசில மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது
 
ஏற்கனவே கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை பெய்து வெள்ளத்தினால் பல இடங்கள் மூழ்கியுள்ள நிலையில் தற்போது மேலும் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
கன்னியாகுமரி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள பல பகுதிகளில் இன்று மிதமான மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளி மாணவர்களுக்கு உண்டியல்.. சேமித்த பணத்தை புத்தகம் வாங்க அறிவுறுத்தல்..!

ரூ.85 ஆயிரம் கோடி முதலீட்டை தமிழ்நாடு இழந்துள்ளது: அன்புமணி அதிர்ச்சி தகவல்..!

மத சண்டை வராமல் இருக்க பள்ளிகளில் பகவத் கீதை சொல்லித்தர வேண்டும்! - அண்ணாமலை!

ஊட்டி, கொடைக்கானல் செல்வோர் கவனிக்க.. நாளை முதல் இ-பாஸ் கட்டாயம்..!

ஆதரவாளர்களோடு சந்திப்பு.. அடுத்தடுத்து டெல்லி விசிட்! செங்கோட்டையன் திட்டம் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments