Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2015 ஐ நினைவுபடுத்தும் அடைமழை… சென்னையில் பல இடங்களில் வெள்ளம்!

Webdunia
ஞாயிறு, 7 நவம்பர் 2021 (09:18 IST)
தமிழகம் முழுவதும் பல இடங்களில் பருவமழை பெய்து வருவதால் வெள்ளக்காடாக மாறி வருகிறது.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் ஆங்காங்கே கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து இன்று காலை முதல் தலைநகர் சென்னையில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல பகுதிகளில் மழை நீர் வடியாமல் பல இடங்களில் வெள்ளக் காடாக மாறியுள்ளது.

அதிலும் போரூர் வளசரவாக்கம் பகுதிகளில் வெள்ளக்காடாக இருப்பதால், 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாத வெள்ளத்தை நினைவுபடுத்துவது போல உள்ளதாக பலரும் சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments