Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை.. அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழை..!

Webdunia
ஞாயிறு, 21 மே 2023 (08:01 IST)
சென்னை புறநகர் பகுதியில் இன்று அதிகாலை முதல் கன மழை வெளுத்து வாங்குவதாக வெளிவந்திருக்கும் தகவல் பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
கடந்த சில நாட்களாக அக்னி நட்சத்திரம் வெயில் கொளுத்தி வரும் நிலையில் வெப்ப அனலை தாங்க முடியாமல் பொதுமக்கள் அவதியில் இருந்தனர். அவ்வப்போது மின்சார தடையும் ஏற்பட்டதால் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் மிகுந்த சிரமத்தில் இருந்ததாக செய்திகள் வெளியானது 
 
இந்த நிலையில் இன்று அதிகாலை திடீரென சென்னை புறநகர் பகுதியில் கன மழை வெளுத்து வாங்குவது. குறிப்பாக ஊரப்பாக்கம் மற்றும் கூடுவாஞ்சேரி ஆகிய பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது
 
மேலும் சென்னையில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளதால் சென்னை மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கன்னியாகுமரி ஆகிய 5 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புத்த துறவிகளுடன் பாலியல் உறவு.. ரூ.100 கோடி பணம் கேட்டு மிரட்டிய பெண் கைது..!

மேற்குவங்கத்தில் இன்னொரு மாணவர் மர்ம மரணம்.. ஐஐடி வளாகத்தில் சடலம் மீட்பு..!

மதுபான கொள்கை விவகாரம்: சத்தீஷ்கர் முன்னாள் காங்கிரஸ் முதல்வர் மகன் கைது..!

அசைவ உணவகங்களை வலுக்கட்டாயமாக மூடிய இந்து அமைப்புகள்.. உபியில் பெரும் பரபரப்பு..!

படுக்கை அறையில் இருந்து தப்பிக்க ரகசிய வழி.. ரூ.600 கோடி மோசடி செய்தவரை பொறி வைத்து பிடித்த போலீஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments