Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு: 13 மாவட்டங்களில் இன்று கனமழை..!

Webdunia
திங்கள், 8 மே 2023 (13:52 IST)
வங்க கடலில் இன்று காற்றழுத்த தாழ்வும் மையம் உருவாகியுள்ளதை அடுத்து தமிழகத்தில் உள்ள 13 மாவட்டங்களில் மிதமான மழை முதல் கன மழை வரையும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
கிருஷ்ணகிரி தர்மபுரி சேலம், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று நீலகிரி கோவை திருப்பூர் திண்டுக்கல் மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்றும் தேனி  மதுரை சிவகங்கை விருதுநகர் தென்காசி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை வரைபையும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு உருவாகியுள்ளதை அடுத்து கனமழைக்கு வாய்ப்பு என்றாலும் இந்த புயலால் தமிழ்நாட்டிற்கு பெரிய சேதம் எதுவும் இருக்காது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கில் மேலும் ஒரு கைது.. சென்னை எம்ஜிஆர் நகரில் பதுங்கி இருந்தாரா?

நீட் முறைகேடு வழக்கு: சிபிஐ வசம் ஒப்படைத்தது மத்திய அரசு

கள்ளக்குறிச்சியில் பலியானவர்களின் எண்ணிக்கை 57 ஆக உயர்வு.. இன்று அதிகாலை ஒருவர் பலி..!

3-வது மாடியில் இருந்து தவறி விழுந்த பெண்..! நெஞ்சை பதற வைக்கும் வீடியோ..!!

மதுவிலக்கு துறை அமைச்சரை பதவி நீக்கம் செய்க.! கள்ள மௌனம் காக்கும் முதல்வர்..! அண்ணாமலை...

அடுத்த கட்டுரையில்
Show comments