Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை முதல் மீண்டும் கணமழை… வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 10 நவம்பர் 2020 (07:59 IST)
தமிழகத்தில் சென்னை மற்றும் பிற கடலோர பகுதிகளில் நாளை முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

தமிழகத்தில் வழக்கமாக இப்போது பெய்ய வேண்டிய மழையை விட 44 சதவிகிதம் குறைவான மழையெ பெய்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். 1 ஆம் தேதி முதல் தமிழகத்தில் மீண்டும் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வுமையம் அறிவித்திருந்தது. அதன்படி நாளை முதல் செனை மற்றும் நாகை வரை கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது. இம்மாத பிற்பகுதியில் மிக அதிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில்.. பிரதமர் திறந்து வைக்கும் தேதி அறிவிப்பு..!

நான் வங்கப்புலி; முடிந்தால் என்னோடு மோதிப் பாருங்கள் சவால் விட்ட மம்தா பானர்ஜி..!

தாய்லாந்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு..!

பாங்காக் நிலநடுக்கம்: 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்.. 43 பேரை காணவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments