Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் தமிழகத்தில் கனமழை: டிசம்பர் 16,17ஆம் தேதிக்கு வானிலை எச்சரிக்கை..!

Webdunia
புதன், 13 டிசம்பர் 2023 (10:28 IST)
தமிழகத்தில் சமீபத்தில் பெய்த கன மழை காரணமாக சென்னை உள்ளிட்ட நான்கு வட மாவட்டங்களில் மிகப்பெரிய சேதங்கள் ஏற்பட்ட  நிலையில் மீண்டும் தமிழகத்தில் வரும் 16, 17 ஆகிய இரு தினங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
தமிழ்நாடு புதுச்சேரி காரைக்கால் ஆகிய பகுதிகளில் டிசம்பர் 16, 17 ஆகிய தேதிகளில்  கனமழைக்கு வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  
 
அரபிக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு காரணமாகவும் காற்றின் கீழ் அடுக்கு சுழற்சி காரணமாகவும் தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் கன மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது 
 
தற்போது தான் கன மழையில் இருந்து  சென்னை உள்பட நான்கு மாவட்டங்கள் மீண்டு வரும் நிலையில் மீண்டும் கனமழை என்ற செய்தி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக வங்கி தலைவர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு.. பாகிஸ்தானுக்கு நிதி நிறுத்தப்படுமா?

பாகிஸ்தானுக்கும் காஷ்மீருக்கும் செல்ல வேண்டாம்.. அமெரிக்காவை அடுத்து சிங்கப்பூர் எச்சரிக்கை..!

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் ஒருபுறம்.. திடீரென எல்லை தாண்டிய சீனர்கள் கைது மறுபுறம்..!

15 இந்திய நகரங்களை குறிவைத்த பாகிஸ்தான்? சாமர்த்தியமாய் செயல்பட்டு அழித்த இந்திய ராணுவம்!

அங்க இருக்காதீங்க.. போயிடுங்க! லாகூரை லாக் செய்த இந்திய ராணுவம்! அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments