Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் தமிழகத்தில் கனமழை: டிசம்பர் 16,17ஆம் தேதிக்கு வானிலை எச்சரிக்கை..!

Webdunia
புதன், 13 டிசம்பர் 2023 (10:28 IST)
தமிழகத்தில் சமீபத்தில் பெய்த கன மழை காரணமாக சென்னை உள்ளிட்ட நான்கு வட மாவட்டங்களில் மிகப்பெரிய சேதங்கள் ஏற்பட்ட  நிலையில் மீண்டும் தமிழகத்தில் வரும் 16, 17 ஆகிய இரு தினங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
தமிழ்நாடு புதுச்சேரி காரைக்கால் ஆகிய பகுதிகளில் டிசம்பர் 16, 17 ஆகிய தேதிகளில்  கனமழைக்கு வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  
 
அரபிக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு காரணமாகவும் காற்றின் கீழ் அடுக்கு சுழற்சி காரணமாகவும் தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் கன மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது 
 
தற்போது தான் கன மழையில் இருந்து  சென்னை உள்பட நான்கு மாவட்டங்கள் மீண்டு வரும் நிலையில் மீண்டும் கனமழை என்ற செய்தி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாம்பையே கடித்து கொன்ற 1 வயது குழந்தை.. பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்த சம்பவம்..!

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தில் 11 பேரை இழந்த இளைஞர்.. ஜூலை 30 என்ற பெயரில் உணவகம்..!

ஓட்டப்பந்தயத்தில் மயங்கி விழுந்த வீராங்கனை.. ஆம்புலன்ஸில் அழைத்து சென்றபோது பாலியல் பலாத்காரம்..!

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. எஸ்.ஐ. ராஜாராமன் மறைவு குறித்து ஈபிஎஸ்

தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் அளிக்க இருக்கும் மனு.. என்ன கோரிக்கை?

அடுத்த கட்டுரையில்
Show comments