Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 29 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

Webdunia
சனி, 16 டிசம்பர் 2023 (16:46 IST)
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 29 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்த மாவட்டங்கள் பின்வருவன:
 
அதிகமழை பெய்யும் மாவட்டங்கள்:
 
 
1. அரியலூர்
2. பெரம்பலூர்
3. மயிலாடுதுறை
4. நாகப்பட்டினம்
5. திருவாரூர்
6. தஞ்சாவூர்
7. புதுக்கோட்டை
8. திருச்சிராப்பள்ளி
9. கள்ளக்குறிச்சி
10. மதுரை
11. திண்டுக்கல்
12. ராமநாதபுரம்
13. சிவகங்கை
14. விருதுநகர்
15. தென்காசி
16. தூத்துக்குடி
17. திருநெல்வேலி
18. கன்னியாகுமரி
19. கடலூர்
 
 லேசான மழை பெய்யும் மாவட்டங்கள்:
 
20. திருவள்ளூர்
21. சென்னை
22. செங்கல்பட்டு
23. காஞ்சிபுரம்
24. திருவண்ணாமலை
25. விழுப்புரம்
26. தருமபுரி
27. கரூர்
28. சேலம்
29. தேனி
 
 மேற்கண்ட 29 மாவட்ட பொதுமக்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கொள்ளையடித்த ரூ.66 லட்சத்துடன் #Container-ல் வந்த கும்பல்… விரட்டி பிடித்த போலீசாருக்கு டிஜபி சங்கர் ஜிவால் பாராட்டு!

செந்தில் பாலாஜிக்கு மீண்டும் அமைச்சர் பதவி ஏன் வழங்க வேண்டும்:விஜய பிரபாகரன் பேச்சு.‌...

இந்தியா உட்பட 5 நாடுகளுக்கான தூதர்களை திரும்ப அழைப்பு: வங்கதேசம் அதிரடி முடிவு..!

மதுரை எய்ம்ஸ்க்கு அடிக்கல் நாட்டியது மன்மோகன் சிங்கா? உளறிக் கொட்டிய சீமான்!

ஹெஸ்புல்லா ரகசிய சந்திப்பு! சிரியாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்! - முக்கிய புள்ளி கொலை!

அடுத்த கட்டுரையில்
Show comments