Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தென் மாவட்டங்களில் மீண்டும் கனமழை.. ஆனா முன்ன மாதிரி இருக்காது! – தமிழ்நாடு வெதர்மேன்!

Prasanth Karthick
செவ்வாய், 9 ஜனவரி 2024 (09:33 IST)
தென் மாவட்டங்களில் இன்று கனமழை இருக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் ப்ரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.



கடந்த மாதத்தில் மிக்ஜாம் புயல், தென் மாவட்டங்களில் அதிகனமழை என்று மழை அதிகமாக பெய்தது. அதற்கு பிறகு இடைப்பட்ட காலங்களில் குறைவான அளவில் மழை பெய்து வந்த போதிலும் தற்போது பல பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்ய தொடங்கியுள்ளது. சென்னை மற்றும் சுற்று வட்டார மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாகவே கனமழை பெய்து வந்தது.

இந்நிலையில் இன்று தென் மாவட்டங்களான கன்னியாக்குமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள சில பகுதிகளில் கனமழை பெய்யும் என தனியார் வானிலை ஆய்வாளர் ப்ரதீப் ஜான் தெரிவித்துள்ளார். டிசம்பரி பெய்தது போல அதி கனமழை இருக்காது என்றும், மக்கள் யாரும் பயப்பட வேண்டாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில்.. பிரதமர் திறந்து வைக்கும் தேதி அறிவிப்பு..!

நான் வங்கப்புலி; முடிந்தால் என்னோடு மோதிப் பாருங்கள் சவால் விட்ட மம்தா பானர்ஜி..!

தாய்லாந்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு..!

பாங்காக் நிலநடுக்கம்: 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்.. 43 பேரை காணவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments