தென் மாவட்டங்களில் மீண்டும் கனமழை.. ஆனா முன்ன மாதிரி இருக்காது! – தமிழ்நாடு வெதர்மேன்!

Prasanth Karthick
செவ்வாய், 9 ஜனவரி 2024 (09:33 IST)
தென் மாவட்டங்களில் இன்று கனமழை இருக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் ப்ரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.



கடந்த மாதத்தில் மிக்ஜாம் புயல், தென் மாவட்டங்களில் அதிகனமழை என்று மழை அதிகமாக பெய்தது. அதற்கு பிறகு இடைப்பட்ட காலங்களில் குறைவான அளவில் மழை பெய்து வந்த போதிலும் தற்போது பல பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்ய தொடங்கியுள்ளது. சென்னை மற்றும் சுற்று வட்டார மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாகவே கனமழை பெய்து வந்தது.

இந்நிலையில் இன்று தென் மாவட்டங்களான கன்னியாக்குமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள சில பகுதிகளில் கனமழை பெய்யும் என தனியார் வானிலை ஆய்வாளர் ப்ரதீப் ஜான் தெரிவித்துள்ளார். டிசம்பரி பெய்தது போல அதி கனமழை இருக்காது என்றும், மக்கள் யாரும் பயப்பட வேண்டாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: 150 எம்பிக்கள் கையெழுத்திட்ட தீர்மானம்..

பெயின்டிலிருந்து ரசாயணம் தாக்கி இரு தொழிலாளர்கள் மயக்கம்.. போலீஸார் தீவிர விசாரணை

தேசிய கபடி வீராங்கனை தற்கொலை.. தலைமறைவான கணவரை தேடும் போலீசார்..!

வந்தே மாதரம் விவாதம்.. பிரியங்கா காந்திக்கு பதிலடி கொடுத்த அமித்ஷா..!

தமிழ்நாட்டை போலவே புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும்.. விஜய் ஆவேசம்,..

அடுத்த கட்டுரையில்
Show comments