Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை முழுவதும் குவிக்கப்பட்டுள்ள போலீஸ்: சோனியா காந்தி வருகை எதிரொலி!!

Webdunia
ஞாயிறு, 16 டிசம்பர் 2018 (12:38 IST)
கருணாநிதி சிலை திறப்பு விழாவிற்கு சோனியா காந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் வருகையையொட்டி சென்னையில் பல இடங்களில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் திருஉருவ சிலை அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட உள்ளது. இந்த சிலை திறப்பு விழாவிற்கு சோனியா காந்தி, சந்திரபாபு நாயுடு, நாராயணசாமி, பினராயி விஜயன் உட்பட இந்தியா முழுவதிலும் இருந்து பல்வேறு முக்கியத் தலைவர்கள் பங்கேற்க இருக்கின்றனர்.  சிலை திறப்பு விழாவிற்கு வரும் சோனியா காந்தி, கருணாநிதி, ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்துகிறார்.
 
சோனியா காந்தியின் வருகையையொட்டி விமான நிலையம், அண்ணா அறிவாளயம். மெரினா கடற்கரை உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பாக போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments