தேர்வு எழுதிய போது மாரடைப்பு: 12ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு!

Webdunia
சனி, 2 மார்ச் 2019 (18:28 IST)
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பொதுத் தேர்வு எழுதிக்கொண்டிருந்த மாணவன் மாராடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 
இதுகுறித்து தெலுங்கானா மாநில கல்வி அதிகாரிகள் கூறுகையில்,
 
ஹைதராபாத், எல்லாரெட்டிகுடாவில் அமைந்துள்ள அரசு ஜூனியர் கல்லூரியில் படித்து வந்த மாணவன் குரு ராஜா. இவன் செகந்திராபாத் ஸ்ரீ சைதன்யா கல்லூரியில் ப்ளஸ் டூ தேர்வு மையத்தில் இன்று தேர்வு எழுதிக்கொண்டிருந்தான்.
 
அப்போது மாணவன் குருவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தான். இதையடுத்து அவனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். ஆனால் செல்லும் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர் என்றனர்.
 
தெலங்கானா மாநிலத்தில் மட்டும் 9.83 லட்சம் மாணவர்கள் இண்டர்மீடியேட் (11, 12 வகுப்புகள்) தேர்வு எழுதி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிளிங்கிட், இன்ஸ்டாமார்ட் டெலிட் செய்தேன்.. மனநிம்மதி, உடல் ஆரோக்கியம் கிடைத்தது: இளம்பெண்ணின் பதிவு வைரல்

1040 கோடி முதல் 88 கோடி வரை சொத்துக்கணக்கு!.. பணக்கார வேட்பாளர்கள் யார் யார்?..

சாத்தான்குளம் வழக்கில் 9 காவலர்களுக்கு மரண தண்டனை.. பெண் காவலரின் வாக்குமூலம் தான் காரணமா?

கல்லூரியில் அரியர் வைத்தவருக்கு கூகுள், மைக்ரோசாப்ட் நிறுவனங்களில் வேலை.. எப்படி நடந்தது?

இந்தியாவின் முதல் கடல் விமானம்.. நீரில் இருந்து கிளம்பலாம்.. நீரில் தரையிறக்கலாம்..

அடுத்த கட்டுரையில்
Show comments