Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தல் வருவதால் கொரோனா பாதிப்பு குறைத்து காண்பிக்கப்படுகிறதா?

Webdunia
திங்கள், 31 ஜனவரி 2022 (19:06 IST)
தேர்தல் வருவதற்காக கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து காட்டப்படுகிறதா? என்ற கேள்விக்கு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் பதில் அளித்துள்ளார் 
 
சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் பிரிவு ஆய்வு செய்த ராதாகிருஷ்ணன் கடந்த இரண்டு ஆண்டுகளில் ஆன்லைனில் கல்வி கற்பதால் கற்கும் திறன் பாதிப்பதாக கல்வி வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் தான்  பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதாக கூறினார் 
 
மேலும் உள்ளாட்சி தேர்தல் வருவதால் தான் தொற்று பாதிப்பு குறைத்து  காட்டப்படுவதாக சமூகவலைதளங்களில் கூறப்படும் தகவல் பொய்யானது என்றும் கடந்த 15ஆம் தேதிக்கு பின்னர் உண்மையிலேயே கொரோனா பாதிப்பு குறைந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார் 
 
மேலும் 26 மாவட்டங்களில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு கணிசமாக குறைந்து உள்ளதாகவும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் தெரிவித்துள்ளார்
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

8 மணி நேர நிகழ்ச்சியை 45 நிமிடம் எடிட் செய்துவிட்டார்கள்.. ‘நீயா நானா’ தெருநாய்கள் விவாதம் குறித்து நடிகை அம்மு..!

ஜெர்மனி பயணத்தில் முதலமைச்சர்: ரூ.3,201 கோடி முதலீடுகளை ஈர்த்தது தமிழகம்

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவு.. அமெரிக்க வர்த்தக வரிகள் காரணமா?

ஆர்.டி.இ. நிதி விவகாரம்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments